புரட்சிகர நம்பிக்கையை விதைத்த போதி தர்மர்!

சி. மகேந்திரனின் மலேசிய பயண அனுபவம்! மலேசியாவின் தலைநகர், கோலாலம்பூர் வந்து சேர்நதேன். நகர் வானுயர்ந்த கட்டடங்களால் நிரம்பி வழிகிறது. வானத்தைத் தொட்டுவிட ஒன்றை ஒன்றை போட்டி போட்டி நிற்கின்றன. மலாய் மொழியும் சீன மொழியும் சுற்றிலும்…

தனித்துவமான சிறப்புடைய பக் நாய் இனம்!

பக் நாய் என்று சொல்வதை விட வோடபோன் டாக் என்று சொன்னால் தான் நாம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். தனித்துவமான உடல் தன்மையையும் சுருக்கங்களுடன் கூடிய முகம் மற்றும் சுருண்ட வால் போன்ற அமைப்புகளைக் கொண்ட பக் டாக் ஒரு பழங்கால நாய் இனமாகும்.…

வேண்டுதலை நிறைவேற்றும் வெயிலாச்சி அம்மன்!

பச்சை வெல்வெட் விரித்த மாதிரி வயல். அதன் நடுவில் கரட்டுமேடு. மேட்டில் அடர்ந்திருக்கிற ஆலமரங்கள்; அத்திமரங்கள். கரட்டில் ஏறினால் சின்னதாக வெயிலாச்சி அம்மன் கோவில். பல தலைமுறைகளாக இங்கிருக்கிற வெயிலாச்சி அம்மன், ஆதி திராவிட மக்களின்…

இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த மனிதர் எம்.ஜி.ஆர்.!

எம்ஜிஆர் இதயத்தில் ஏழை மக்கள் நலன்கள் பற்றிய அக்கறை அதிகமாக இருந்தது. அவர்களது தேவைகள் அறிந்து அவர் செய்த பொருளாதார உதவிகள் காலத்தால் அழியாதது.

மேதைகளால் உருவாக்கப்படும் இலக்கியம்!

இன்றைய நச் : கடுமையான உழைப்பு இருந்தால் போதும்; விஞ்ஞானியாகி விடலாம்; ஆனால் மேதைகளால்தான் இலக்கியத்தை உருவாக்க முடியும்! - பெர்ட்ரண்ட ரஸ்ஸல்

மனிதனின் கைரேகையை ஒத்திருக்கும் விலங்கு!

விலங்குகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இறாலின் இதயம் அதன் தலையில் அமைந்துள்ளது. நத்தை மூன்று வருடங்கள் வரை தூங்குமாம். விலங்குகளில் யானைகளால் மட்டும் குதிக்க முடியாது. மற்ற விலங்குகள் போல காண்டாமிருகத்தின்…

உங்களுக்கு நீங்களே உந்துசக்தியாய் இருங்கள்!

பல்சுவை முத்து: நேர்மையை விரும்புங்கள் பணியிடத்தில்; நேர்மையை விரும்புங்கள் சமுதாயத்தில்; நேர்மையை விரும்புங்கள் குடும்பத்தில்; நேர்மையை விரும்புங்கள் உங்களிடத்தில்; அறிவைத் தேடுங்கள் அது முதலீடு; அனுபவம் தேடுங்கள் அது காப்பீடு; திறமையைத்…

மறக்கக் கூடாத மாபெரும் ஆளுமை மால்கம் ஆதிசேசய்யா!

உலகப் புகழ் கல்வியாளராக, பொருளாதார நிபுணராகத் திகழ்ந்த மால்கம் ஆதிசேசய்யா ஒரு தமிழர். இவர் யுனெஸ்கோ மூலமாக உலகத்திற்கு மட்டுமல்ல, தமிழகம் மற்றும் இந்திய கல்வி, பொருளாதார முன்னேற்றங்களுக்கும் பங்களித்தவர். இந்த நூல் இந்திய சமூக,…

நயாகரா நகரின் ஒரு நாள் மேயராக கௌரவிக்கப்பட்ட சிவாஜி!

அருமை நிழல்: 1962-ஆண்டு அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நியூயார்க் சென்றிருந்தார். அப்போது, நயாகரா நகரின் ஒரு நாள் மேயராக சிவாஜி கௌரவிக்கப்பட்டார். அதன் அடையாளமாக மாதிரி சாவியினை அப்போதைய நயாகரா மேயர் கால்வின்…