வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் வசூலித்த ரூ.35,000 கோடி!?
இந்தியாவில் வங்கி கணக்குகளில் போதிய இருப்பு நிலையை பராமரிக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராத தொகை வங்கிகளைப் பொறுத்து மாறுபட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து ஏடிஎம் பண பரிவர்த்தனை…