சம்பளத்தில் கே.பி.எஸ் ஏற்படுத்திய சாதனை!

அருமை நிழல்: * திறமை எந்த இடத்திலும் அதற்கான வேகத்துடன் இருந்தால் எப்படியும் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதற்கு கண் முன்னாடி உள்ள உதாரணம் கே.பி.எஸ் என்றழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள். பிறந்தது கொடுமுடியில்.  நாடகத்தில் நுழைந்து குரல்…

முன்னேற நினையுங்கள்; பின்நோக்கி பார்க்காதீர்கள்!

வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு வந்தது. மேனேஜருக்கு அந்த வாடிக்கையாளரைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. அடுத்த நாள்…

பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வாங்கி தருவதற்காக, காவல் துறைக்கு உள்ளேயே மாநில விசாரணை முகமை என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜம்மு -…

‘தாய்’ இதழுக்கான தனித்தன்மை!

- ராசி அழகப்பனின் 'தாய்’மைத் தொடர்  - 2 ஒரு பக்கம் கலைஞர் அவர்கள் ‘குங்குமம்’ வார இதழை நடத்திக்கொண்டிருக்கிறார். மொழி சார்ந்த ஆளுமை தனதாக்கிக் கொண்டு மக்களிடம் புகழ் பெறத் தெரிந்தவர் என்பதை உணர்ந்த புரட்சித் தலைவர் தனக்கென்று ஒரு…

பன்முகம் கொண்ட லெட்சுமி!

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல மொழித் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் லெட்சுமி. ஆச்சர்யமான விஷயம் - இவரது குடும்பமே திரைத்துறை சம்பந்தப்பட்டது தான். இவருடைய பாட்டி நுங்கம்பாக்கம் ஜானகி, அம்மா ருக்மணி, கணவர் சிவசந்திரன்,…

மக்களிடம் சகிப்புதன்மை இல்லை!

- உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை வட மாநிலங்களில் 'கர்வா சவுத்' எனப்படும் கணவர் நலனுக்காக மனைவி விரதமிருந்து பூஜை செய்யும் விழாக் காலத்தை குறிக்கும் வகையில் டாபர் நிறுவனம் ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது. அதில், கணவன், மனைவி போல இரு பெண்கள்…

மாணவர்களை ஜாதி ரீதியாக பிரிக்கக் கூடாது!

- தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பின் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் வகுப்புகள் துவங்கின. ஏற்கனவே ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல்…

நீங்கள் எந்தப் பக்கம்?

நூல் வாசிப்பு: இன்றைய காலகட்டத்தில் உள்ளூர் அரசியலிலிருந்து உலக அரசியல் வரை வெறும் 80 பக்கங்களில் யாரால் பேச முடியும் என்று கேட்டால், அது பேராசிரியர் சுப.வீ அவர்களால் மட்டுமே என்று தயங்காமல் சொல்ல முடியும். அவரது அறிவுக் கருவூலங்களின்…

இரண்டாம் பட்சமாகும் சமூக மதிப்புகள்!

நூல் வாசிப்பு: “பத்திரிகையுலகம் வித்தியாசமானது. அரசியல், சமூகத் தளத்தில் உயர் மட்டத்தில் இருக்கிறவர்களுடன் இருக்கிற நெருக்கம், யாரையும் விமர்சித்து எழுதி விடக்கூடிய சௌகர்யம், தான் சார்ந்திருக்கிற பத்திரிகைகள் வளர்த்திருக்கிற   ‘இமேஜ்’ –…