அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
அன்பு மலர்களே… நம்பி இருங்களே…
நாளை நமதே… இந்த நாளும் நமதே…
தருமம் உலகிலே…
இருக்கும் வரையிலே…
நாளை நமதே… இந்த நாளும் நமதே…
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே…
அச்சுறுத்தல்களைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்!
தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “நாடு…
அமெரிக்காவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் இந்தியர்கள்!
செவ்வாய் கிரகத்தில் கடந்த மாதம் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நாசா விஞ்ஞானிகள் குழுவினரோடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.
காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது பேசிய ஜோ பைடன், “மக்கள் பணிக்கு அதிக எண்ணிக்கையில்…
வேளாண் அவசரச் சட்டங்கள் யாருக்கு லாபம்?
இந்திய ஒன்றிய அரசு, மூன்று சட்ட முன்வரைவுகளை முன்வைத்து கடும் எதிர்ப்புகளையும் மீறி அதைச் சட்டமாக நிறைவேற்றியும் உள்ளது.
ஒன்று உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) முன்வரைவு 2020 என்ற சட்டத் திருத்தம், அடுத்தது, விலை…
100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்!
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படாத…
அரசுப் பள்ளி ஆசிரியை உமாவுக்கு சாதனையாளர் விருது!
மனிதர்களின் பல ஆண்டுக்கால கடும் உழைப்புக்கும் தியாகத்திற்கும் ஒருநாள் பலன் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் ஒரு மிகச்சிறந்த எலிப்பொறியை பெரிய காட்டுக்குள் செய்தாலும், அதை உலகமே ஒருநாள் கண்டுகொள்ளும். அப்படித்தான் 9 சிறந்த சேவையாளர்களுக்கு…
பொதுவுடைமை இயக்கம் ஏந்திய போர் வாளே…!
மறைந்த தோழர் தா.பாண்டியன் பற்றி கவிஞர் சிற்பி!
*****
தமிழனுக்குரிய கருப்பு நிறம்
இயக்கத்தின் பதாகையாய்
தோளில் துவளும் செம்மை நிறம்
ஆயிரம் யானை பலம் கொண்டு
துரும்புகளையும் எழவைக்கும்
பேச்சுத் திறம்
ஜீவா... அன்று
தோழா..வா..வா..
என…
‘ஏலே’ – மரணம் உணர்த்தும் பாசப் புரிதல்!
‘ஒரு பீல்குட் மூவி பார்த்து எத்தனை நாளாச்சு’ என்பவர்களுக்கு ஏற்ற உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது ஹலீதா ஷமீம் இயக்கியுள்ள ‘ஏலே’. மரணத்துக்குப் பிறகு ஊற்றெடுக்கும் பாசப் புரிதல் பற்றி பேசுகிறது.
இப்படத்தில் தந்தையாக சமுத்திரக்கனியும், புரிதல்…
‘கர்ணனின் திரௌபதி’: நடிப்பைச் சிலாகிக்கும் ரஜீஷா விஜயன்
வழக்கமான சினிமா பேட்டிகளில் சக நடிகர் - நடிகைகள், அவர்களது பெருமைகள், பெருந்தன்மைகள் தாண்டி சம்பந்தப்பட்ட படத்தின் கதையையோ அல்லது அதற்காக மெனக்கெட்ட விதத்தையோ சிலாகித்திருப்பதை மட்டுமே காண முடியும். மாறாக, சில நேரங்களில் சாதாரண பேட்டிகளில்…