நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
(ஏமாற்றாதே...)
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்தது…