அதிக வேகம் அதிக போதையா? உயிர்ப்பலி வாங்கும் வாகனங்கள்!

சென்னையைப் போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பெருநகரங்களில் அதிக குதிரைசக்தி உள்ள இருசக்கர வாகனங்களில் மிக அதிக வேகத்துடன் அதிக இரைச்சலுடன் சாலையைக் கடந்து போகிறவர்களைப் பார்க்க முடியும். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.…

எழுத நினைத்தால் அழுது விடுகிறேன்…!

கேமாரா கவிஞன் பாலு மகேந்திராவின் நினைவுநாள் இன்று. “த சன்டே இந்தியன்' பத்திரிகையில் பணியாற்றிய போதுதான் இயக்குநர் பாலுமகேந்திராவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. எல்லோரும் புத்தன் என்று சொல்கிறபோது, அவர் சுந்தர் என்றழைப்பார்.…

திராவிடர் கழகக் கொடி தயாரிக்க ரத்தம் கொடுத்த கலைஞர்!

நூல் வாசிப்பு: தி.க. கொடி உருவானபோது உடனிருந்தவரான தவமணி ராசன், 11.01.1995-ல் மூத்த எழுத்தாளர் க.திருநாவுக்கரசுக்கு எழுதிய கடிதம். பேரன்புடையீர், வணக்கம், தங்களின் 09.01.1995 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி. கடலூர்,…

பொதுமக்களின் குறைகளுக்கு உடனடித் தீர்வு!

கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று கட்ட அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்ட…

அ.தி.மு.க. கூட்டணி: லாபம் யாருக்கு?

அ.தி.மு.க. துவங்கியதிலிருந்து அதற்கென்று தனி வாக்கு வங்கி உண்டு. அது தான் அடுத்தடுத்து அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்திருக்கிறது. கூட்டணி இல்லாமல் தனித்து ஜெயலலிதா போட்டியிட்டபோது கூட, 40 சதவிகித அளவுக்கு மேல் அதனால் வாக்குகளைப் பெற…

முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு சலுகை!

தமிழக மின் வாரியம் சார்பில், வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. வழக்கமாக கணக்கு எடுக்கப்பட்ட 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தைச் செலுத்தவில்லையெனில், மின் வினியோகம் துண்டிக்கப்படும். இதைத் தவிர்க்கும்…

மாற்றத்தை நோக்கி தமிழக அரசியல்!

தமிழக அரசியல் களம் 2021 தேர்தலுக்கு இதுவரை எந்தப் பொதுத் தேர்தலும் சந்திக்காத புதிய சூழலில் உதயமாகிறது. தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை, கூட்டணி முடிவாகவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரம் கொரோனா காலத்திலும் களைகட்ட ஆரம்பித்து விட்டது.…

கலப்புத் திருமணங்களால் சமூகத்தில் பதற்றம் குறையும்!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரை கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இது தொடா்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அந்தப் பெண் மற்றும் அவரது கணவர் மீது வழக்கு…

நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் புரியல்லே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே …