ஆண்டான் இல்லை, அடிமை இல்லை!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
எண்ணத்தில் நலம் இருந்தால்
இன்பமே எல்லோர்க்கும் !
அன்புள்ள தோழர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் !
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்…