Browsing Category
மகளிருக்காக
சோரியாசிஸ் எனும் தோல் நோயை குணப்படுத்த எளிய வழி!
சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் தற்போது பலருக்கும் வருகிறது. தோலானது செதில் செதிலாக உதிர்ந்து கொட்டும். தோல் வறட்சி, வெடிப்பு, அரிப்பு, சிவந்து காணப்படும்.
மரபின் மாறுபாடு, தொடர் மன அழுத்தம், முறையற்ற உணவு பழக்கங்கள் காரணமாக வரும்,…
பிரஷர் குக்கரில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
நவீன சமையலறையில் ராணியாக பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்துள்ளது பிரஷர் குக்கர்.
சமையல் நேரத்தை குறைக்கவும், எரிவாயுவை மிச்சப்படுத்தவும் இல்லத்தரசிகளின் தோழியாக இருக்கிறது.
சமையல் பாத்திரத்தின் பரிணாம வளச்சிகளில் இதுவும் ஒன்று. வேலைக்குச்…
சைலண்ட் ஹார்ட் அட்டாக் யாருக்கு ஏற்படும்?
நீரிழிவு நோயைப் போல இதய நோயால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அதனால் 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' எனப்படும் கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் ஏற்படும் மாரடைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.…
வரலாற்றை மாற்றிய புகைப்படம்!
அமெரிக்காவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் மைல்கள் பயணித்து குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையை ஆவணப்படுத்தியவர் புகைப்படக் கலைஞர் லூயிஸ் ஹைன்.
மேலே உள்ள இந்தப் புகைப்படம் பற்றி, “மிகச் சிறிய குழந்தைகள் வேலை செய்கிறார்கள். அதிகாலை 3:30 மணிக்கு…
சாம்பாரையும், போளியையும் அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
சாம்பார் - கிட்டத்தட்ட தமிழர்களின் உணவு வகையிலும், திருமண விழாக்களிலும் தவிர்க்க முடியாமல் இடம் பெறும் ஒரு குழம்பு வகை.
இதை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் மராட்டியர்கள்.
குறிப்பாக அப்போதைய தஞ்சை மராட்டிய மன்னரான சாம்போஜி.
பருப்பு…
உயர் இரத்த அழுத்தம் நம்மை என்ன செய்யும்?
உடலில் உள்ள ரத்தம், நமது நாளங்களின் வழியாக இதயத்திற்கு செல்கிறது. இரத்தக் குழாய்களின் மூலமாகச் செயல்படும் ரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால், அதை உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்பும் இதயத்தின் வேலை அதிகரிக்கிறது. அதனால், இதயத்தின் வேலையைப் பொறுத்து…
சர்க்கரைக்கு மாற்றுப் பொருளை பயன்படுத்தாதீர்!
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உணவில் இனிப்பை முழுமையாகக் குறைக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் பலரும் (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள்.
நீரிழிவு நோயாளிகள் பலரும் சர்க்கரை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதால் அதற்கு மாற்றான பொருட்களை…
ரத்த சோகையைத் தடுக்கும் கறிவேப்பிலைக் குழம்பு!
கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் எளிதில் அணுகாது.
இதயத்திற்கு நன்மை பயப்பதில் கறிவேப்பிலை மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
விழுதாக அரைக்க:
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு - 2…
உங்கள் சருமம் ஜொலிக்க வேண்டுமா?
மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கான சிகிச்சை பற்றி கூறுகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.
தூக்கமும் சருமமும்!
உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டும் வலுவாக இருக்க தினசரி எட்டு மணி…
மருக்களை எப்போது நீக்க வேண்டும்?
மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கான சிகிச்சை பற்றி கூறுகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.
மருக்களை எப்போது நீக்க வேண்டும்?
முகத்தில், கழுத்தில், உடலில் எங்கு வேண்டுமானாலும் மருக்கள்…