Browsing Category
மகளிருக்காக
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிகள்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சார்பில் நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், “கடந்த 2019-ம் ஆண்டில்…
கணினி முன்பு அமரும்போது கவனம் தேவை!
கணினியில் தெரியும் எழுத்தை படிப்பதற்கு கழுத்தையோ, முதுகுப் பகுதியையோ முன்னோக்கி நீட்ட வேண்டிய அவசியமில்லாத நிலையில் அமர்ந்திருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அலுவலகப் பணியில் ஈடுபடுபவர்கள் தினமும் நீண்ட நேரம் கணினித் திரை முன்பு…
பெண் குழந்தையை யாருடைய பாதுகாப்பில் விட்டுச் செல்வது?
பெண்குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர்களைப் பேணி காப்பது குறித்து குழந்தைகள் பாதுகாப்புக்குழு அதிகாரி பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில், “தற்போது பொருளாதாரத்தை மையப்படுத்தித்தான்…
மாணவர்கள் செல்போன் பார்ப்பதைத் தடுப்பது எப்படி?
அதிக வெயில் காரணமாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்கு கண்களில் நீர்ச்சத்து குறைந்துவிடும்.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதில் அதிக நேரத்தை…
அரிசியில் ஒளிந்திருக்கும் அழகு ரகசியம்!
அழகாய் பிறப்பது என்பது இயற்கையின் செயல். ஆனால், நம்மை அழகாகக் காட்டிக் கொள்வது நமது கையில்தான் இருக்கிறது. சந்தையில் அழகு சாதனப்பொருட்கள் எண்ணற்ற வகையில் கிடைக்கிறது.
ஆனால், அது எந்த அளவுக்கு தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கு…
ஹெல்மெட் அணியாத 2023 பேர் மீது வழக்கு!
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விதிமுறைகள் நேற்று முதல்…
சோளத்தில் இத்தனை ரெசிபியா?
சமையல் இது ஒரு தனி கலைதான். பாரம்பரிய உணவு தொடங்கி வித்தியாசமான உணவுகள் வரை எல்லோருக்கும் ருசித்துவிட வேண்டும் என்று எண்ணம் தோன்றும்.
அந்த வகையில் இந்த தொகுப்பில் சோளத்தில் செய்யக் கூடிய உணவுகளை பார்க்கலாம்.
1] வெள்ளைச் சோளம் தயிர் சாதம்…
குழந்தை வளர்ப்பும், நச்சரிக்கும் பிரச்சனைகளும்!
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய நவீன உலகில் வாழ்க்கை முறை மாற்றத்தால் பல பிரச்சனைகளை நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம்.
அவற்றில் முதன்மையான பிரச்சனையாக கரு நின்று கர்ப்பம் தரிப்பதையும், அப்படியே கரு தரித்தாலும் முதல் மாதம் முதல்…
யாருக்காக, என்ன சூழலில் பேசுகிறோம் என்பது முக்கியம்!
ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!
பணி முடிந்தும் ஐ.டி. கார்டை கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு வருவோரைப் பார்க்கும்போது, 'அடப்பாவமே.!' என்றிருக்கும். இந்தக் குருவின் கதையும் அப்படியானதுதான்.
ஒரு குரு இருந்தார். முற்றும்…
இரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
உலக உயர் ரத்த அழுத்த தினம் (மே 17) இன்று.
ஹைபர்டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே மே-17ஆம் தேதி உயர் ரத்த அழுத்த நோய் தினமாக கடைபிடிக்கின்றனர்.
இந்திய இளைஞர்களில், சராசரியாக 3 பேரில் ஒருவருக்கு ரத்த…