Browsing Category
தமிழ்நாடு
காவல்துறையில் 90 சதவீதம் ஊழல் அதிகாரிகள்!
- சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி; இவர் அளித்த புகாரின் அடிப்படையில் இவருக்கு எதிராக, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். புலன் விசாரணைக்கு பின், வழக்கு…
நல்ல குடியாட்சிக்கு நம் பங்களிப்பு என்ன?
மாற்றுமுறை காண்போம்: தொடர் – 58 / டாக்டர் க. பழனித்துரை
73வது குடியரசு தின விழா ஒரு உயர்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் காணொளிக் காட்சி மூலம் பங்கேற்று பேச வேண்டும் என்று என்னை அழைத்தனர்.
அந்தப் பள்ளியில்தான் மகாத்மா…
சட்ட சபையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்!
மருத்துவ இளநிலை படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்) மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்வு முறையால் தமிழகத்தில் கிராமப்பகுதி ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து…
அதிமுக துவங்கி 2 வாரங்களில் சேர்ந்த தொண்டர்கள்?
1972 - அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி.
தற்காலிகமாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நிரந்தரமாக அதே மாதம் 14 ஆம் தேதி நிக்கப்பட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்க முடிவெடுக்கிறார்.
அக்டோபர் 17 ஆம்…
கொரோனாவுக்கு இடம் கொடுக்காமல் பிரசாரத்தில் ஈடுபடுங்கள்!
- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
கொரோனா 2-வது அலையில் டெல்டா வகை வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேநேரம் அதன் இன்னொரு வகை உருமாற்றமான ஒமிக்ரான் 3-வது அலையாக பரவிக் கொண்டிருக்கிறது.
இதன் பரவுதல் வேகம் அதிகமாக இருந்தாலும்…
நீளும் நீட் தேர்வு சர்ச்சை!
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி ஏற்கனவே 2019-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அதற்கு அவர் ஒப்புதலை வழங்கவில்லை.
தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் விலக்குக் கோரி…
நிறைவடைந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுதாக்கல்!
- வரும் 7-ம் தேதி வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
இவற்றில் மொத்தம் 12,838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்தப் பதவிகளை…
டாஸ்மாக் பார்களை 6 மாதத்தில் மூட வேண்டும்!
- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
2019-2021ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகளில் பார் உரிமம் பெற்ற சிலர் தங்களுடைய பாரின் உரிமத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், “கொரோனா ஊரடங்கு காரணமாக பல…
உள்ளாட்சித் தேர்தல்: முகவர்களுக்கு புது அடையாள அட்டை!
- மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபட உள்ள முகவர்கள் மாநிலத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அடையாள அட்டையுடன் மத்திய அல்லது மாநில அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டையும் தேவை என மாநில தேர்தல்…
அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிவு ஏன்?
அ.தி.மு.க – பா.ஜ.க.வுக்கு இடையில் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகள் துவங்கிய வேகத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டன.
பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முன்பே முன்னாள் அமைச்சரான நைனார் நாகேந்திரன் அ.தி.மு.க பற்றி ஒரு அடைமொழியோடு பேச்சு வார்த்தைக்கான…