Browsing Category
தமிழ்நாடு
கலைஞர் முதலில் மாற்றிக்கொண்ட பெயர் அருட்செல்வம்.
நூல் அறிமுகம்:
கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளன்று இராம. அரங்கண்ணல் எழுதிய ‘நினைவுகள்' நூலைப் பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார் ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான எஸ்.ராஜகுமாரன்.
கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூலான 'நெஞ்சுக்கு நீதி'யைப்…
மணல் கொள்ளையை எப்போது தடுத்து நிறுத்தப் போகிறோம்?
ஊர் சுற்றிக்குறிப்புகள் :
யாரோ மணலை அள்ள இத்தனை உயிர்கள் ஏன் சாக வேண்டும்?
*
கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்றில் நான்கு இளம் பெண்களும், மூன்று சிறுமிகளும் இறங்கி உயிரிழந்திருக்கிறார்கள்.
'எதிர்பாராத விதமாக' ஆற்றில்…
அரசியல் விளம்பரக் கம்பெனி!
க.பழனித்துரை
தொழில் நிறுவனங்கள் தயாரித்த பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்கு உதவிட வந்ததுதான் விளம்பர நிறுவனங்கள்.
தொழில்நுட்பம் கூர்மையடைந்தபோது இதன் வீச்சு அதிகரித்து இன்று விளம்பரம் இல்லாமல் எதுவும் நடைபெறாது என்ற நிலைக்கு…
120 முதியவர்களை விமானத்தில் பறக்க வைத்த ‘மனிதர்’!
தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில் ஏற்றி ரசிக்கவேண்டும் என்ற ஒரு தனி மனிதனின் நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. இதுபற்றி முருக ஆனந்த் என்பவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி…
தமிழுக்குத் தொண்டு செய்வோரை வாழ்த்துவேன்!
இன்றைய நச்:
“என்னை விரும்புவோராயினும், வெறுப்போராயினும் அவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்பவர்களானால் அவர்களை வாழ்த்தவும், வணங்கவும் நான் தவற மாட்டேன்”
- புதுவையில் நடந்த கம்பன் விழாவில் ம.பொ.சி பேசிய பேச்சிலிருந்து…!
கரிசல் காட்டுக் களங்கள்!
ஊரை விட்டு ஒதுங்கியிருந்த அந்த களத்துமேட்டில் அமாவாசை இருட்டில் அரிகன் விளக்கு அல்லது லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் ஓரத்தில் கட்டிலில் கருப்பு ஜமுக்காளத்தை போர்த்திக்கிட்டு படுத்திருந்தபோது வயது பத்து.
அப்ப இந்த சிகப்புக்கோடு போட்ட கருப்பு…
பிரதமர் பயணமும் பஞ்சு மிட்டாயும்!
தீக்கதிர் தலையங்கம்:
பிரதமர் மோடியின் சென்னைப் பயணம், தமிழக மக்களுக்கும் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு வகிக்கும் என்றெல்லாம் ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்டது.
ஆனால், தமிழக முதல்வரின் ஐந்து நிமிடப் பேச்சு, ஒன்றிய அரசின்…
மக்கள் முதல்வர் என்றால் அது காமராஜர்தான்!
ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த முதல்வர் காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர்.
அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி…
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு!
- சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் கூட தொடர்ந்து சில…
நூற்றாண்டைத் தொட இருக்கும் கலைஞர் வாழ்வின் சில துளிகள்!
“இந்தக் கொடுமை செய்தால்
ஏழைகள் என்ன செய்வோம்?
இனிப் பொறுக்க மாட்டோம்
ஈட்டியாய் வேலாய் மாறுவோம்”
- இது கலைஞர் கருணாநிதியின் தந்தையான முத்துவேலர் எழுதிய பாடல் வரிகள். தனது தந்தையின் பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்வார் கலைஞர்.
*. சென்னை…