Browsing Category

தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமீபத்தில் உத்தரவிட்டார்.…

முதலமைச்சரின் பயணம்; முதலீட்டுக்காகவா, சுற்றுலாவுக்கானதா?

முனைவர் குமார் ராஜேந்திரன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஒன்பது நாள் பயணமாகச் சென்றிருக்கிறார். வெளிநாடு பயணப்படுவதற்கு முன்பே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 தேதிகளில்…

இந்திய வரலாறு தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்!

சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள…

அன்பில் நெகிழ்ந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா, தனது பிறந்த நாளில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஆவடி, வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச்…

இரண்டு பேர் உயிரிழப்புக்கு காரணமான பார் மூடல்!

தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள மீன்சந்தை அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு, நேற்று காலை 11 மணி அளவில், மது வாங்கிக் குடித்த 60 வயதான குப்புசாமி என்பவர், சிறிது நேரத்தில் வலிப்பு வந்து உயிரிழந்தார். அதே இடத்தில்…

மழைநீர் வடிகால் பணிகளை இரவு நேரத்தில் செய்க!

- ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள் தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கிறது. சென்னையில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வெயிலால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் தற்போது மழை…

நெல் விளையும் பூமி!

எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. நான் தாம்பரத்தைக்கூட தாண்டுவதில்லை. என்னையும் இந்த உலகம் பயணி என்று நம்புகிறது. இன்று வெயில் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கும். அன்று காலையில் வெளுத்து வாங்கியது சூப்பர் வெயில். காலை 7.15 மணிக்கு…

இப்படியும் ஒரு மாமனிதர்!

படித்ததில் பிடித்தது: பேரறிஞர் அண்ணா முதல்வரானபோது, அவர் தங்கியிருந்த வீட்டில் பிரிட்ஜி, ஏ/சி பொறுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கேட்டார்களாம். அதற்கு அண்ணா "அதெல்லாம் வேண்டாம். பதவி நிரந்தரமில்லை, இவையெல்லாம் பழகிவிட்டால், பதவியில்…

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்குத் தடை இல்லை!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பகுதியில்…

தமிழர்களைச் சுற்றி என்னென்ன போதைகள்?

தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கு அருகே விஷச்சாராயம் குடித்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருக்கிற நிலையில், இது தொடர்பான சில விபரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு…