Browsing Category

தமிழ்நாடு

நோயாளி இறந்தால் மருத்துவர் மீது வழக்குப் பதியத் தடை!

காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் நடைமுறைக்கு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.  இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி…

பெண்களின் இரவு நேர பாதுகாப்பான பயணத்திற்கு உதவும் காவல்துறை!

தமிழகத்தில் இரவு நேரத்தில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பாக செல்வதற்கு ரோந்து வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

பழத்தை விட்டுவிட்டு பணத்தைத் திருடும் எலி!

திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடையில் வியாபாரம் செய்த பணம் சிறுகச்சிறுக மாயமானதால், கடையில் சிசிடிவி…

விபத்தைக் குறைக்க வந்தது புதிய விதிமுறை!

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை மீறி வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். இது குறித்து பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர்…

டெங்கு பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை!

-பொதுசுகாதாரத் துறை உத்தரவு சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.…

73 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூனில் இவ்ளோ மழை!

சென்னை வானிலை மைய அலுவலகத்தில், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய இயக்குனர், “தென்மேற்கு மற்றும் அதை…

இயற்கையைக் காக்க ஒரு நடைபயணம்!

கடந்த மாதம் மே 20 ம் தேதி திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக ‘இயற்கை நடை’ சிறப்பாக நடைபெற்றது. இரு மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக நடந்த இயற்கை நடையில் கலந்து கொண்ட நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஒரு இயற்கை நடை…

பிங்க் ஆட்டோ: பெண்களால் பெண்களுக்காக!

சென்னை ரோட்டரி சங்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் முன்னேற்றத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களால் பெண்களுக்காக இயக்கப்படும் பிங்க் ஆட்டோ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம்…

சூரியனைப் பார்க்க ஒரு பயணம்!

பத்திரிகையாளரின் அனுபவப் பதிவு நூலகத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ரத்தினம் ராமாசாமி. புதிய பார்வை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதியவர். ஒரு நாள் காலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் சூரியனைப் பார்க்கவேண்டும் என்ற…

வெப்பநிலை மேலும் 4 டிகிரி வரை அதிகரிக்கும்!

சென்னை வானிலை மையம் அறிவிப்பு சென்னையில் நேற்றும் வெயில் அதிகளவில் இருந்த நிலையில், பிற்பகல் முதல் மாலை வரை நகரின் ஒரு சில இடங்களிலும் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. இதற்கிடையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும்…