Browsing Category

தமிழ்நாடு

எம்.பி. ரவீந்திர நாத்தின் வெற்றி செல்லாது!

- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவர் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு…

செந்தில் பாலாஜி நீக்கம்: ஆளுநரின் தடுமாற்றம்!

வழக்கில் சிக்கிய நிலையில் சிசிச்சையில் இருக்கும் இலாகா இல்லாமல் தமிழ்நாடு அமைச்சரவையில் நீடிக்கும் செந்தில் பாலாஜி விஷயத்தில் சட்டென்று தலையிட்டு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மாலை நேரத்தில் பதவி நீக்கம் குறித்த…

எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர்பெற்றவர் இறையன்பு!

தமிழக அரசின் 48-வது தலைமை செயலாளராக இறையன்பு, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் 7.5.2021 அன்று நியமிக்கப்பட்டார். 1988-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 15-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு!

- ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிக்கையில் தகவல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக…

புதிய தலைமைச் செயலாளர், புதிய டிஜிபி!

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பணியில் நீடிப்பார். நகராட்சி நிர்வாகம் - நீர்…

6 மாதங்களில் 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்!

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் சென்னை அண்ணாநகா் வளைவு அருகே போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் போதைப்…

மரகதச் சோலையாக மாறிய மயானம்!

கடலூா் மாவட்டம் அரங்கூா் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை, மா, மரங்கள் போன்ற நிழல் தரும் மரங்களும், பலன் தரும் மரங்களும் நடப்பட்டுள்ளன. இந்த…

வேண்டாம் போதைப் பொருள்; விழிப்போடு இருப்போம்!

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மயிலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்துவைத்தார். சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு…

முனைவர் குமார் ராஜேந்திரனுக்கு மேலும் ஒரு தலைமைப் பொறுப்பு!

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர், வழக்கறிஞர் முனைவர். குமார் ராஜேந்திரன் அவர்கள் சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜென்ட்ஸ் சங்கத்தின் நான்காவது தலைவராகப் பதவி ஏற்றார்.…

நோயாளி இறந்தால் மருத்துவர் மீது வழக்குப் பதியத் தடை!

காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் நடைமுறைக்கு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.  இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி…