Browsing Category

தமிழ்நாடு

மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் லிங்குசாமி!

லால்குடி அருகே ஆதிக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துளசி மணி தியான மண்டப திறப்பு விழா நடந்தது. திரைப்பட இயக்குநரும், எழுத்தாளரும், ஹார்ட்ஃபுல்னஸ் தியானப் பயிற்சியாளரும், பயிற்றுவிப்பாளருமான லிங்குசாமி தியான மண்டபத்தைத் திறந்து வைத்து,…

நீட் தடுப்புச் சுவர் உடையும் காலம் தூரத்தில் இல்லை!

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் முடிவடைந்த பிறகு, இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை…

மலைக்கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா!

சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய…

சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை அல்ல!

நாங்குநேரியில் தலித் மாணவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு வலைதளங்களில் எதிர்வினையாற்றிய பலரும் பள்ளிக்கூடப் பையில் இருக்கும் அரிவாளுடன் ரத்தம் சொட்டுகின்ற ஓர் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தனர். பாடநூல்களுக்கு இடையே வெளிப்பட்ட அந்தக் கூரிய…

பொது இடங்களில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை!

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு: சென்னை புதுப்பேட்டை உள்ள கூவம் பகுதியினை சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீர் செல்லும் பாதைகளில் குப்பை அடைபட்டு இருந்ததைப் பார்த்து ஆணையர் அவரே…

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு மனித அவலம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்த நிலையில் 200 நாட்களுக்கு மேலாகியும் யார் கழிவுகளைக் கலந்தார்கள் என்பதைக் கண்டறிய முடியாமல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடந்து…

தெரியாதவர்கள் கற்றுக்‍ கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக்‍ கொடுங்கள்!

"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன்னர், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா?, உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினருடன் உணவு…

தியாகிகளுக்கு சாதியில்லை: முகநூல் பதிவால் நடக்கும் நல்ல மாற்றம்!

ஆய்வாளர் ரெங்கையா முருகன் எழுதியுள்ள நெகிழ்வூட்டும் பதிவு. கடந்த சில ஆண்டுக்கு முன்பாக எங்கள் கிராமத்தைச் சார்ந்த மூத்த வயதுடைய தியாகி திரு.ந. பாலசுந்தரம் அவர்கள் குறித்து துள்ளுக் குட்டி என்பவர் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார்.…

படிக்கும் போதே மனதில் எவ்வளவு வன்மம்?

தலை முதல் பாதம் வரை உடம்பில் வெட்டுப்படாத இடங்களே இல்லை... இரண்டு கைகளும் கால்களும் அறிவாள்களால் வெட்டி கிழிக்கப்பட்டுள்ளன.. சினிமாவில் வரும் ‘சைக்கோ' - போன்றவர்களால் தான் இதுபோன்ற கொடூரத்தை செய்ய முடியும். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில்…

இந்தியாவில் முதல் முறையாக பெண் கைதிகளால் இயங்கும் பெட்ரோல் பங்க்!

தமிழக சிறைத்துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக சிறைத்துறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல் முறையாக…