Browsing Category
தமிழ்நாடு
கலைவாணர் அரங்கம் பெயர் சூட்டப்பட்ட நாள்!
தற்போது தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்று வரும் கலைவாணர் அரங்கம் முன்பு பாலர் அரங்கம் என அழைக்கப்பட்டது. 1971-ல் புதுப்பிக்கப்பட்ட பாலர் அரங்கத்துக்கு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் அன்றைய தமிழக முதல்வர்…
வெட்கித் தலைகுனியக் கூடிய செய்தி!
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார்.
31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயில்கின்ற சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம்…
பார்வையாளர்களைக் கவரும் ரயில் வடிவ உணவகம்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் ரயில் வடிவத்தில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
கண்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் கோச் உணவகம் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தி…
தமிழ்த் தாத்தாவுக்கு தமிழ்க் கற்றுக் கொடுத்த குன்னம்!
மக்காச்சோளம், பருத்தியை மட்டுமின்றி மாநிலத்தின் மையத்திலிருந்து மாமேதையையும் உருவாக்கிய மாவட்டம் பெரம்பலூர்.
இந்த மாவட்டம், இதிகாசத் தொடர்புக்கு வாலி சிவனை வழிபட்டஸ்தலமான வாலி கண்ட புரம் வாலீஸ்வரர் திருக்கோயிலையும், வரலாற்றுப் பெருமைக்கு…
அன்னையைப் போல சென்னை!
பிச்சிப்போட்ட புரோட்டா போல கிடக்கிறது சென்னை. ஒருபக்கம் மெட்ரோ ரயில் வேலை, இன்னொரு பக்கம் மேம்பால கட்டுமானப் பணிகள், கூடவே சந்து பொந்தெல்லாம் மழை நீர் வடிகால் வேலை, மின்சார வாரியத்தின் உயர் அழுத்த கேபிள் பதிக்கும் பணி,
துறைமுகம் பறக்கும்…
மாநகராட்சி ஆணையரிடமே கேட்கப்பட்ட லஞ்சம்!
ஊர் சுற்றி குறிப்புகள்:
சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்காவில் இரண்டு நாட்கள் நடந்த ஓவியக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன்.
ஓவியக் கண்காட்சிக்கான அரங்குகள் அங்கு இருந்தாலும்…
தமிழகத்தின் அடையாளமாக மாறிய மஸ்லீன் புடவைகள்!
உலகின் மென்மை மிக்க கைத்தறி ஆடை பெருமைக்குரியதாக மஸ்லீன் ஆடை இருக்கிறது.
ஈராக் நாட்டின் மோசூல் நகரில் இவ்வகை துணிகள் உற்பத்தி செய்யப்பட்டதால், மோசூல், பெயர் மருவி மஸ்லீன் என பெயர் பெற்றது என்கின்றனர்.
மிகவும் மென்மையான, கைகளால்…
சந்திரயான்-3 வெற்றியில் தமிழ் மண்ணுக்கும் பங்குண்டு!
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய 'சந்திரயான்-3' விண்கல 'லேண்டர்' வெற்றியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், 'சந்திரயான்-2' விண்வெளிப் பயண திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை,…
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி!
முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட டி.என். சாம்பியன்ஸ் பவுன்டேஷன் சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சைக்கிளிங், செயிலிங், பளுதூக்குதல் மற்றும் கராத்தே உள்ளிட்ட…
ஸ்மார்ட் மின் மீட்டர் சாமானியர்களுக்கு சாதகமா, பாதகமா?
தமிழ்நாட்டில் ஆறு லட்சம் கி.மீ. தொலைவுக்கு மின் கம்பிகள் உள்ளன. மூன்று லட்சம் மின்மாற்றிகள் உள்ளன. 1900 துணை மின் நிலையங்கள் உள்ளன. இவை தமிழ்நாட்டில் 3 கோடியே 30 லட்சம் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கி வருகின்றன.
மின் நுகர்வை கணக்கிடும்…