Browsing Category

தமிழ்நாடு

இந்தித் திணிப்பு: பார்வையற்று இருக்கலாமா அரசு?

நாட்டு மக்கள் குறைகளை அரசு திறந்த கண் கொண்டு பார்க்க வேண்டும்; மூடாச்செவி கொண்டு கேட்க வேண்டும். மூடிய கண்ணினராயும் காதினராயும் இருப்பின் மக்கள் துன்புறுவதை அரசு அறிந்து களைய வாய்ப்பில்லாமல் போய்விடும். அதனால் அந்த அரசு நிலைக்காமல்…

சாதிவாரிக் கணக்கெடுப்பு எதை உறுதிப்படுத்துகிறது?

சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாகவே பல இயக்கங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தான். காரணம் - சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான புள்ளிவிபரங்களையே இட…

சாதி, மதப் பூசல்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர்…

விவசாயியைத் தாக்கிய ஊராட்சி மன்றச் செயலர் மீது வழக்கு!

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் நேற்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி கங்காகுளததில் கிராம சபை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ்…

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானால் ரூ.500 அபராதம்!

- பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொசுக்கள், வைரஸ்கள், நுண்ணுயிரிகள் மூலம் பல்வேறு தொற்றுகள் பரவி வருகிறது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி…

முதலமைச்சர்களின் பேர் சொல்லும் ‘கனவுத்’ திட்டங்கள்!

நாடாண்ட தலைவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில், பொதுமக்கள் பலன்பெறும் வகையில் ஏராளமான காரியங்களை செய்திருப்பார்கள். ஒவ்வொரு தலைவரும், தங்கள் வாழ்நாள் கனவாக ஒரு ‘மாஸ்டர் பீஸ்’ திட்டத்தை செயல்படுத்தி இருப்பார்கள். தமிழக முதலமைச்சர்கள் சிலரின்…

உலகிற்கு நாகரீகம் கற்பித்த மொழி தமிழ்!

படித்ததில் ரசித்தது அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி தமிழ்; தமிழ் மொழி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது; உலகை ஆண்ட மொழி; உலகிற்கு நாகரீகம் கற்பித்த மொழி தமிழ்! - ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் கோலியர்

இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது.…

உடைந்த பாஜக – அதிமுக உறவு: மீண்டும் ஒட்டுமா?

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் முழு வீச்சில் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி விட்டன. “மூன்றாம் முறையாகவும் மோடியே பிரதமர் ஆவார்” என பாஜக நம்பிக்கையுடன் உள்ளது. ஆனால் கள நிலவரம்…

அடுத்த 3 மாதங்களுக்கு எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. டெங்கு…