Browsing Category

தமிழ்நாடு

கனிமவளக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்!

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு கனிம வளக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது. தென்மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் மற்றும்…

சிந்தையும் செயலும் ஒன்றென வாழ்ந்த ஏவிபி ஆசைத்தம்பி!

- வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன். இந்த (2023) ஆண்டு, மறைந்த ஏவிபி ஆசைத்தம்பியின் நூற்றாண்டாக நினைவு கூரப்படுகிறது. தி.மு.க-வின் முன்னணித் தலைவரில் ஒருவராகிய ஏவிபி ஆசைத்தம்பி துவக்கத்தில் விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக இருந்தவர்.…

ஓலா, ஊபர் டிரைவர்கள் ஸ்டிரைக்: என்ன செய்யப் போகிறது அரசு?

தவிரிக்க முடியாத நிலையில் தான் தற்போது எந்தப் போராட்டங்களும் துவங்குகின்றன. தற்போது மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும் என்கிற அறிவிப்பைக் கொடுத்துவிட்டுத் தங்கள் போராட்டத்தைத் துவக்கியிருக்கிற ஓலா, ஊபர் கால் டாக்ஸி டிரைவர்களின் போராட்டமும்…

பத்திரிகையாளருக்காகக் காத்திருந்த முதலமைச்சர்!

பத்திரிகையாளர் மணாவின் அனுபவம் “கலைஞரைப் போல சிந்தனை, செயல்வேகம் கொண்டவர்களை உலக வரலாற்றில் எங்குமே பார்க்க முடியவில்லை. அவருடன் நெருங்கிப் பழகும்வரை எல்லைக்கோடு இருக்கும். அவருக்குப் பிடித்தமானவராக மாறிவிட்டால், எல்லைக்கோடுகளை…

உடலுறுப்பு தானம் செய்ய காத்திருக்கும் 36,472 பேர்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, முகாமை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மக்கள்…

சனாதனம் பேசுவோர் கவனத்திற்கு…!

திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்தக் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. கோவிலுக்குள் செல்லும்…

தமிழ்நாடும் காற்றில் கலந்த உயிரும்!

'மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்ட நமது தமிழக நிலப்பரப்புக்குத் 'தமிழ்நாடு' எனப் பெயர் வைக்கக் கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது நினைவைப் போற்றுவோம்.

பெரியாரின் தொடர்ச்சிதான் கலைஞர்!

- எழுத்தாளர் பவா செல்லதுரை கேரளாவின் தேசாபிமாணியில் கலைஞரின் மறைவையொட்டி நான் (பவா செல்லதுரை) எழுதிய பெரியாரின் தொடர்ச்சி என்ற கட்டுரை கவர் ஸ்டோரியாக வெளியானது. அதன் தமிழாக்கம் இதோ... **** தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பின் வேறெந்த…

தன்னுடைய உடல்நிலையை முன்பே கணித்த கலைஞர்!

- இதய சிகிச்சை நிபுணர் தணிகாசலம் "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை, ஏதாவது ஒரு வகையில் தன்னுடைய இளம்பருவத்தில் அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நான், என்னுடைய இளவயதில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதே அவரின் பேச்சாற்றலையும்…

குடும்பத்தைக் காப்பாற்றி உயிர் நீத்த செல்லப் பிராணி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், வீட்டிற்குள் நுழைய முயன்ற நாகப் பாம்பை, தடுக்க முயன்ற வளர்ப்பு நாய், பாம்பு தீண்டியதில் உயிரிழந்ததால் அந்த வீடு சோகமயமானது. குடும்பத்தைக் காப்பாற்றி, உயிர் நீத்த நன்றியுள்ள பிராணியின் கடைசி நொடிகள் குறித்த…