Browsing Category

தமிழ்நாடு

கொடநாடு வழக்கும் இண்டர்போல் அமைப்பும்!

கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது.…

40 விழுக்காடு காடுகளை விழுங்கிய உண்ணிச் செடி!

இந்தியாவில் புலிகள் வாழும் காடுகளில் 40 விழுக்காடு பகுதியை விழுங்கிவிட்ட இந்த உண்ணிப் புதர்ச்செடி, இப்போது கிட்டத்தட்ட நம்நாட்டுத் தாவரமாகவே மாறிவிட்டது.

எத்தனை வலிமையானது தாயன்பு?

தூங்கும்போது மல்லாந்து படுத்தபடி, கால்களை மேலே தூக்கிக் கொண்டு உறங்குமாம் இந்த ஆள்காட்டிப் பறவை. அதனால்தான் வானந்தாங்கிக் குருவி என இது அழைக்கப்படுகிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் டெல்லி பயணம்!

மிழக பாஜகவினர் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் சந்தித்து கள்ளக்குறிச்சி தொடர்பாக சில கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு இன்று புறப்பட்டு…

சபாநாயகரை பதவி விலகச் சொன்ன எடப்பாடி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொன்ன எடப்பாடி பழனிசாமி தற்போது சபாநாயகர் அப்பாவுவை பதவி விலகக் கோரி இருக்கிறார்.

எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தம்பி!

தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த சமூகவலைத் தளங்களில், காட்சி ஊடகங்களில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு – பிரபலமான ஊடகவியலாளரும், தொகுப்பாளருமான திரு. பி.ஹெச். அப்துல் ஹமீது பற்றிப் பரப்பப்பட்ட வதந்திகளே மோசமான சாட்சி.

பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும்!

அரசு பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது.

கிளாம்பாக்கம் தொடரும் பிரச்சனைகள்: பரிதவிப்பில் பயணிகள்!

இவ்வளவு வசதிகளோடும் முன்னேற்பாடுகளோடும் துவக்கப்பட்ட கிளாம்பாக்கத்து பேருந்து நிலையத்தில் இரவு 10 மணிக்கு மேல் எந்தப் பேருந்து வசதியும் சென்னைக்குள் வருவதற்கு இயலாமல் போவது ஏன்?.