Browsing Category
தமிழ்நாடு
வளரி – தமிழரின் ஆயுதம்!
'வளதடி' எனப்படும் வளரித்தடியை ஆங்கிலேயர் Vellari Thade என்றும் Boomrang என்றும் குறித்துள்ளனர்.
இலக்கைத் தாக்கிவிட்டுக் குறிவைத்தவரிடமே திரும்பி வரும் அமைப்புடைய ஆயுதம் இது.
கீழ்நாட்டுக் கள்ளரும் சிவகங்கை, புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்த…
பெரிய கோயில் கடைநிலை ஊழியர்களுக்கு பாலிசி!
- கோவை தொழிலதிபரின் பெரிய மனசு
தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் பயன்பெறும் நோக்கில் கோவை தொழிலதிபர் ஒருவர் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொடுத்துள்ளார்.
இதுபற்றி பேஸ்புக்கில் மாரிராஜன் என்பவர் எழுதிய…
இப்படியும் பரவுகிறது மஞ்சப்பை!
- மதுரையில் மஞ்சப்பை பரோட்டா அறிமுகம்
பாலிதீன் பைகளைத் தவிர்க்க வலியுறுத்தி, மதுரையில் உணவகம் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மஞ்சள் நிற பை வடிவ பரோட்டா அப்பகுதி மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரவேற்பை பெற்றுள்ளது.…
விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம்!
தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தின் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டு…
சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம்!
- புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த சுகாதாரத்துறை
தமிழகத்தில் பொதுமக்களுக்கு சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்…
எங்க அப்பாவை உலகறியச் செய்த பெருமை…!
- தழுதழுத்த கக்கனின் மகன்.
****
2001 ஆம் ஆண்டு.
மதுரை மேலூருக்கு அருகே கக்கனுக்கு மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சி.
அதிகப் படியான கூட்டம்.
முதலில் பேசிய சபாநாயகரான பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் “கக்கன் ஒருமுறை என்னைச் சந்தித்து “என் மூத்த…
சென்னையில் தொற்று அதிகரிக்க யார் காரணம்?
சென்னை பெருநகராட்சி அதிர்ச்சித் தகவல்
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மேலும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய…
முன்களப் பணியாளராக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன்!
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் 3-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுரையின்படி நாடு முழுவதும் இந்தத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா…
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பணிகள் தீவிரம்!
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் காளைகளுக்கு உடல் தகுதித் திறன் பரிசோதனை அவசியம்.
இதற்கான பரிசோதனை அவனியாபுரம், பாலமேடு…
சோதனையின் போது மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும்!
- காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
இரவு நேரம் மற்றும் முழு ஊரடங்கின் போது, வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.…