Browsing Category
தமிழ்நாடு
அடுத்த 2 மாதங்கள் அதிக கவனம் தேவை!
“மெகா தடுப்பூசி முகாம்களின் போது மட்டுமின்றி, இதர நாட்களிலும் கொரோனா தடுப்பூசி அதிகம் போடுவதை உறுதி செய்ய வேண்டும்” என, மாவட்ட ஆட்சியர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஆட்சியர்களுக்கு…
19 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், 2020 மார்ச் 10-ல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு, முதல் அலை முடிந்ததும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,…
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை…
புதிய கல்வி கொள்கையின்படி ஆசிரியர்களுக்குப் பயிற்சி!
- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக பள்ளிக் கல்வி ஆணையரகம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு…
மத அமைப்புகளின் விதிமீறலை அனுமதிக்கக் கூடாது!
ஈரோடு மாவட்டம் தொப்பப்பாளையத்தில் உள்ள பெந்தெகோஸ்தே சபை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 1993ல்,தொப்பப்பாளையத்தில் பெந்தெகோஸ்தே சர்ச் துவங்கப்பட்டது.
அடிப்படை வசதிகளுடன் கூடுதல் கட்டடம் கட்ட, திட்ட அனுமதி கோரினோம். கட்டுமானம்…
அதிகாரத்தை மீறுகிறாரா ஆளுநர்?
காங்கிரஸ் கிளப்பிய புதிய சர்ச்சை!
தமிழக புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியை மையமாக வைத்து திடீர் சர்ச்சை உருவாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
அப்போது முதலமைச்சரிடம் “மத்திய,…
பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்போம்!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு ஏற்கனவே பல ஏரிகள் நிரம்பிவிட்டன. வட மாவட்டங்களிலும் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், வங்கக் கடலில் இன்று குறைந்த…
சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு!
கடந்த தேர்தல் சமயத்தில் பேசப்பட்ட கொடநாடு வழக்கு அண்மையில் மீண்டும் கிளறப்பட்டு விசாரணை நடக்கிறது. ஊடகங்களில் மறுபடியும் அது தொடர்பான செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
இப்போது வழக்கின் புதுத்திருப்பமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…
மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை…!
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், தொழில் நிறுவனங்கள், அமைச்சரின் நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில், வருமானத்துக்கு…
மரணத்திற்கு பிறகும் மனிதனை சாதி விடவில்லை!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தங்களது நிலத்திற்குச் செல்லும் சாலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி வழக்குத்…