Browsing Category
சினிமா
அருள்நிதியுடன் உருவான அழகான காதல் காட்சிகள்!
நடிகை துஷாரா விஜயன்
நடிகை துஷாரா விஜயன் 'சார்பட்டா பரம்பரை' மற்றும் 'நட்சத்திரம் நகர்கிறது' போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர்ந்தார்.
அருள்நிதிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள திரைப்படமான…
அனிருத் இசையில் கவின் நடிக்கும் புதிய படம்!
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், இளைஞர்களின் கனவு நாயகனாக வலம்வரும் கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட…
ரஹ்மானுடன் இணைந்து நடிக்கும் பாவனா!
ரஹ்மான், பாவனா முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்கள்.
பெயரிடப்படாத இப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் ஆரம்பமானது.
புது முக இயக்குநர் ரியாஸ் மாரத் இயக்கும் ஆக்ஷன் த்ரில்லரான இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கதாநாயகனாக…
தமிழ் சினிமாவில் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள்!
பிரபல இயக்குநர்களிடம் உதவியாளர்களாக சேர்வது, பெரும் படையெடுப்புக்கு நிகரானது. ஆரம்பத்தில் தொடர் தோல்விகளே மிஞ்சும். நீண்ட காத்திருப்புக்கு பிறகு உதவி இயக்குநர் வாய்ப்பு கிட்டும்.
தமிழில் ஒரு சில இயக்குநர்கள், தங்களுக்கு போதித்த…
வசனத்தைவிட காட்சிகளே மனதில் நிற்கும்!
இன்றைய திரைமொழி:
மக்கள் காட்சிகளையே நினைவில் வைத்திருப்பார்கள், வசனங்களை அல்ல என நினைக்கிறேன். அதனால்தான் எனக்கு காட்சிகள் பிடிக்கும்.
- இயக்குநர் டேவீட் லீன்
நன்றி: சுந்தரபுத்தன்
ரியல் எஸ்டேட் மோசடிகள் பற்றிப் பேசும் ‘உன்னால் என்னால்’!
ரியல் எஸ்டேட் மோசடிகளைப் பற்றிப் பேசி அதன் அநீதிகளைத் தோலுரிக்கிற படமாக 'உன்னால் என்னால்' உருவாகியுள்ளது. ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார்.
கெளதம் ராஜேந்திரன் வெளியிடுகிறார். சிங்கப்பூர் ரவீந்திர…
நள்ளிரவில் கிடைத்த சினிமா வாய்ப்பு!
கண்கலங்கி கற்பூரம் ஏற்றிய கவுண்டமணி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல வருடங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் கவுண்டமணி. துவக்கத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகன், குணச்சித்திரம், வில்லன், காமெடி நடிகர் என…
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட ஒன் படம்!
பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
விழாவில் வெங்காயம் திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தனி ஒருவனாக ஒரு திரைப்படத்திற்கான அனைத்து வேலைகளையும் செய்து எடுத்து முடித்த ONE திரைப்படத்தின் டிரைலர்…
எம்.ஜி.ஆர். ‘தானம்’ செய்த சினிமா தலைப்புகள்!
சினிமாவை ‘கனவுத் தொழிற்சாலை’ என்பார்கள்.
மற்றவர் தீட்டிய கதை, பாடல், இசை போன்ற வடிவங்களை, எந்தவித உறுத்துதலும் இன்றி களவாடி, தங்கள் படங்களில் சில கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்வதால், ‘களவுத் தொழிற்சாலை’ என சினிமாவை அழைப்பதில் தவறேதும் இல்லை.…
அகதிகள் புனர்வாழ்வைப் பேசும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’!
சங்ககால நூல்களில் இடமெற்ற சில வரிகள், வார்த்தைகள் தமிழ் திரைப்படங்களில் பாடல் வரிகளாவதும் தலைப்புகளாவதும் அவ்வப்போது நிகழும். ஏதோ ஒருவகையில் அப்படங்கள் ரசிகர்களின் ஈர்ப்புக்குரியதாகவும் மாறும்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற டைட்டிலை…