Browsing Category

சினிமா

நுனக்குழி – பசில் ஜோசப் ரசிகர்களுக்கான விருந்து!

மலையாளத் திரையுலகில் ‘த்ரில்லர் பட ஸ்பெஷலிஸ்ட்’ என்று சொல்லுமளவுக்கு, அதில் பல கிளைகளைக் காட்டும் திரைப்படங்களை தந்து வருபவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். ‘த்ருஷ்யம்’, ‘மெமரீஸ்’, ‘நெரு’, ‘கூமன்’ போன்ற படங்கள் அதற்கான உதாரணம். தமிழிலும்…

டிமான்டி காலனி 2 – முதல் பாகத்தோடு பொருந்தி நிற்கிறதா?!

’காஞ்சனா’, ‘அரண்மனை’ சீரிஸ் படங்கள் ‘ஹாரர்’ அனுபவங்களோடு சிரிப்பையும் மூட்டிய காலத்தில், மிரட்சியடைய வைக்கும் பேய் படமாக அமைந்தது, அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமான ‘டிமான்டி காலனி’. அத்திரைக்கதையின் பெரும்பகுதி மிகச்சிறிய வீட்டினுள்…

டபுள் இஸ்மார்ட் – டைட்டிலில் மட்டும்..!

தொண்ணூறுகளில் வெளியான ஹாலிவுட் கமர்ஷியல் திரைப்படங்களில் ஃபேஸ் ஆஃப், கூ ஆம் ஐ போன்ற திரைப்படங்கள் கதை சொல்லலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தின. அதன் தாக்கத்தில் உலகம் முழுக்கப் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அது இன்று வரை தொடர்கிறது. அந்த…

இசைஞானிக்கும் பூக்களுக்கும் அப்படி என்ன ராசி?

இசைஞானி இளையராஜாவுக்கும் பூக்களுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியாது?  அவரது புகழ்பூத்த பல பாடல்கள், பூக்களின் பெயர்களில்தான் தொடங்கி இன்றும் மலர்ந்து மணம் வீசி வருகின்றன.

70-வது தேசிய விருதுகளை வென்ற தமிழ்ப் படங்கள்!

2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் ‘பொன்னியின் செல்வன் 1’ - 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.

தங்கலான் – பா.ரஞ்சித் சொல்ல வருவது என்ன?!

தங்கம் தேடிச் செல்லும் மக்களின் பயணமே ‘தங்கலான்’ படத்தின் கதை. சாகசக் கதை என்றபோதும், இக்கதையில் வரும் பாத்திரங்கள் எதுவும் அப்படியொன்றை நிகழ்த்த வேண்டும் என்று எண்ணி அங்கு செல்வதில்லை.

ரூ.150 கோடி வசூலைத் தாண்டிய ‘ராயன்’!

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் வசூல் உலக அளவில் 150 கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. பிரபல சினிமா வர்த்தக இணையதளமான சாக்னில்க் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

It ends with Us – ரொமான்ஸ் படங்களில் பத்தோடு பதினொன்றா?!

சில திரைப்படங்களைக் காண மக்கள் கூட்டம் குவியும்போது, ‘எதனால்’ என்ற கேள்வி எழும். அதுவே அந்தப் படத்தைக் காணச் செய்யும். அதனைப் பார்த்து முடித்த பிறகு, ‘ஏன் இவ்ளோ கூட்டம்’ என்று கேட்கத் தோன்றும். சமீபத்தில் ஆங்கிலப் படமான ‘It ends with Us’…

அடியோஸ் அமிகோ – எதிர்பாராத சந்திப்பினால் மாறும் வாழ்வு!

ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிப்பதென்பது மலையாளத் திரையுலகில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. வழக்கத்திற்கு மாறானதாக அவர்கள் ஏற்கும் பாத்திரங்களைப் படைத்துவிட்டு, அவற்றைச்…

தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!

1956-ம் ஆண்டு எம்.கே. ராதா நடிப்பில் வெளிவந்த 'பாசவலை' படத்திலிருந்து இடம்பெற்ற "குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ளநரிக்குச் சொந்தம்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.