Browsing Category
சினிமா
அருமையான நிஜமும் அழகான நகலும்!
அருமை நிழல்:
*
நாதஸ்வரம் என்றால் "நலந்தானா" என இசையால் விசாரித்த 'தில்லானா மோகனம்பாளை‘ மறக்க முடியுமா? படத்தை நாதஸ்வரத்தால் உயர்த்தியவர்கள் மதுரை சேதுராமன் - பொன்னுசாமி இசைச் சகோதரர்கள்.
இவர்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுடைய உடல்மொழியை,…
வெளிவராமல் போன டி.எஸ்.பாலையாவின் படம்!
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணசித்திரம், காமெடி என அனைத்து கேரக்டரிலும் அசத்தியவர் டி.எஸ்.பாலையா.
எந்த கேரக்டருக்குள்ளும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் தனித்திறமை டி.எஸ்.பாலையாவின் ஸ்பெஷல்!
திருநெல்வேலி சுப்ரமணியன் பாலையா என்பதன்…
மற்ற நடிகர்களும் சீரஞ்சீவியைப் பின்பற்ற வேண்டும்!
- ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, தன்னுடைய 67 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
பிறந்தநாளையொட்டி சிரஞ்சீவி, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வரும் 'லூசிபர்' படத்தின் ரீமேக் ஆக…
அரவிந்த் சாமியுடன் நடித்ததில் பெருமை அடைகிறேன்!
- மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் பெருமிதம்
மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் 'ரெண்டகம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக வெளியாக உள்ளது. மலையாளத்தில் 'ஒட்டு' என்ற பெயரில்…
ஜீவி 2 – வாழ்வைத் தக்க வைப்பதற்கான யாகம்!
‘விதைத்தது அறுவடையாகும்’ என்ற வார்த்தைகளைச் சுற்றியே இந்த உலகில் அறம் பாவிக் கொண்டிருக்கிறது. அதனாலேயே ’ஒருவர் செய்த பாவம் அவரது அடுத்தடுத்த தலைமுறையையும் தொற்றும்’ என்ற பயம் அக்காலத்தில் இருந்தது.
விவசாயத்தைப் பற்றி துளியும் அக்கறை இல்லாத…
உண்மைகளின் மீது போர்த்தப்பட்ட புனைவு – தமிழ் ராக்கர்ஸ்!
ஒரு திரைப்படத்தின் கால அளவு மூன்று மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரமாக மாறி சில ஆண்டுகளாகிவிட்டது.
இருந்த இடத்தைவிட்டு அசையாமல் வீடியோ கேம் விளையாடத் தயாராக இருப்பவர்கள் கூட, அது போலவே ஒரு திரைப்படத்தைக் காண வேண்டுமென்றால் ‘ஞே’ என்று…
திருச்சிற்றம்பலம் – சாதாரண வாழ்க்கை முன்வைக்கும் அற்புதம்!
பரபரப்பூட்டும் திருப்பங்களோ, வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களோ, கொஞ்சம் வித்தியாசமான கதையோ, உருவாக்கத்தில் பிரமாண்டமோ இல்லாத படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது குதிரைக் கொம்பைக் கையில் பிடிப்பதற்கு ஒப்பானது.
ஆனால், அதனைச் சாதிக்கும்…
சிரிப்பு எனும் அழகான தொற்று!
அருமை நிழல்:
கமலின் திரைப்பட வாழ்வில் சிலர் தொடர்ந்து பங்களித்திருக்கிறார்கள். ‘களத்தூர் கண்ணம்மா’வில் தொடங்கி 'அவ்வை சண்முகி' வரை ஜெமினியின் பங்களிப்பு இருந்தது.
நாகேஷ் இறுதிக்காலம் கமலுடன் பல படங்களில் பயணித்தவர்.
இந்த மூன்று…
தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த ‘வில்லன்கள்’!
சினிமாவுக்கு ஆணிவேர் கதை என்பார்கள். உண்மை தான். வெகுஜன சினிமாக்களின் – ஒற்றைத் தூணாக திகழ்வது கதாநாயகன்.
சில படங்களில் கதாநாயகனுக்கு நிகரான வில்லன்களின் சித்தரிப்பு, படத்திற்கு புதிய வண்ணம் கொடுப்பதோடு, வணிக ரீதியிலான வெற்றிக்கும் வலு…
தள்ளு மாலா – நிச்சயமாக ஒரு ட்ரெண்ட் செட்டர்!
ஒரு சாதாரணமான கதையைக் கொண்ட திரைப்படம் வெற்றி பெறுவதில் எவ்வளவு அபாயங்கள் இருக்கிறதோ, அதே அளவுக்கு அதனை ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதற்கு மறு கருத்தில்லை.
அதேநேரத்தில், அத்திரைப்படம் ரொம்பவும் சாதாரணமானது என்ற எண்ணம்…