Browsing Category
சினிமா
ராபர் – ’செயின்பறிப்பு’ பற்றிய இன்னொரு படம்!
ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன், பேமிலி, த்ரில்லர், ஹாரர் வகைமை படங்களைப் போலவே, ‘ஹெய்ஸ்ட்’ திரைப்படங்களுக்கும் தனி ரசிகக் கூட்டம் உண்டு. திரைக்கதையில் எதிர்பாராத தருணத்தில், நாம் சிறிதும் எதிர்பார்க்காத வகையில் திருட்டு சம்பவம் நடப்பதாக அமையும்…
ஆபிசர் ஆன் ட்யூட்டி – நிறைவு தரும் ‘த்ரில்லரா’?!
ஒரு த்ரில்லர் திரைப்படம் என்ன செய்ய வேண்டும்? பரபரப்பூட்டுகிற வகையில் காட்சிகள் இருக்க வேண்டும். கதாபாத்திரங்கள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகுமோ என்று நாம் பதைபதைக்க வேண்டும். திரைக்கதை தொடங்கிய மிகச்சில நிமிடங்களிலேயே கதையோடு நாம் ஒன்றிவிட…
ட்ராகன் – சிவகார்த்திகேயனின் ‘டான்’ சாயலில் இருக்கிறதா?
‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை ரொமான்ஸ், பேண்டஸி, ட்ராமா, காமெடி என்று பல வகைமையைக் கொண்டதாகத் தந்தவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. கோமாளி, லவ் டுடே என்று இயக்குனராக இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.…
தயாராகிறது ‘த்ரிஷ்யம்‘ மூன்றாம் பாகம்!
எப்போதுமே மெச்சத்தகுந்த படைப்புகளைக் கொடுத்துக் கொண்டிருப்பது - மலையாள சினிமா உலகம். கதையின் களம் எதுவாக இருந்தாலும், அதனை நகர்த்திச் செல்லும் நேர்த்தி, மலையாள இயக்குநர்களுக்கு கை வந்த கலை.
7 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘த்ரிஷ்யம்’ ஓர்…
பாய்ஸ் கம்பெனிக் காலம்!
பாய்ஸ் கம்பெனிகளில் சேர்ந்து பயிற்சிபெற்ற சிறார் நடிகர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தமிழ் நாடகம் தானாகவே சீர்திருத்தம் அடைந்தது வீழ்ச்சி வளர்ச்சியாக மாறியது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – ’காதல் நீதானா’ என்றறியும் கதை!
தமிழ் திரையுலகில் மிக பிஸியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி என்று வெவ்வேறு மொழி, வெவ்வேறு வகைமைகளில் அமைந்த படங்களில் நடித்து வருபவர். ரசிகர்களை ஈர்க்கிற வசீகரிக்கிற வகையில் கனகச்சிதமாகத் தனது படங்களைத்…
காமமே இல்லாத காதலும் உண்டு!
Swathi Mutthina Male Haniye (முத்துவைப் பிறப்பிக்கும் மழைத் துளி) கன்னடப் பட விமர்சனம்:
கல்லிலும் ஈரம் கசியச் செய்யும் காவியத்தைப் பார்த்தபின் எதிலிருந்து தொடங்குவதெனத் தெரியாமல் எழுதி எழுதி அழித்துக் கொண்டிருக்கிறேன்.
இரண்டே இரண்டு…
விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறா?
இந்தியின் ஆதிக்கம் அதிகமான மராத்தி போன்ற மொழிகளுக்கு நேர்ந்த கதி அதுதான், தமிழுக்கும் அது நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக்கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்.
என்னுடைய உலகம் நண்பர்களால் உருவாக்கப்பட்டது!
கவிதை எழுதுவது என்பது வாழ்வனுபவங்களினூடே தோன்றும் மின்னல் ஒளி ஊற்று போன்றது என்பது மனுஷ்யபுத்திரனுடன் பேசும்போது தெரிகிறது.
சக்கர நாற்காலியிலிருந்து, சிறு வயது முதல் அவர் காணும் உலகம், மிக நிதானமாக அவர் பார்வையின் முன் விரிந்திருக்கிறது.…
‘பைங்கிளி’ – சஜின் கோபுவின் ‘ஒன் மேன் ஷோ’!
'பைங்கிளி’யின் இரண்டாம் பாதி செம்மையானதாக எழுதப்படவில்லை. போலவே, கிளைமேக்ஸ் திருப்பங்கள் சட்டென்று நிகழ்ந்து முடிந்துவிடுகின்றன.