Browsing Category

தினம் ஒரு செய்தி

அகதிகளுக்காக நோபல் பரிசை விற்ற பத்திரிகையாளர்!

உக்ரேனிய அகதிக் குழந்தைகளுக்கு உதவி உக்ரேனிய குழந்தை அகதிகளுக்குப் பணம் திரட்டுவதற்காக ரஷ்யப் பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ், அமைதிக்கான நோபல் பரிசுக்கான தங்கப் பதக்கத்தை ஏலம் விட்டார். அது 103.5 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது.…

ரோலக்ஸ் கை கடிகாரம் இவ்வளவு விலையா?

ஒரு ரோலக்ஸ் கடிகாரத்தை உருவாக்க சுமார் ஒரு வருடம் ஆகும். ஒவ்வொரு கடிகாரமும் சுவிட்சர்லாந்தில் மிகவும் சிரமப்பட்டு கையால் தயாரிக்கப்படுகிறது. 1. ரோலக்ஸ் வாட்ச்சின் அனைத்து பாகங்களும் முடிந்ததும், அவை பெரும்பாலும் கையால் அசெம்பிள்…

காற்றைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகம்!

ஜூன் 15 - உலகக் காற்று தினம் 'மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விரும்புவதில்லை...' உலகில் வாழும் உயிர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவைகள் உயிர் வாழ காற்று அவசியம். மூச்சு விடுவதில் துவங்கி குளுகுளு வசதியை பெறும் ஏ.சி வரை…

நான் கொல்லப்படலாம், ஆனால் தோற்கடிக்கப்பட மாட்டேன்!

- சேகுவேரா பொன்மொழிகள்  1. விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை. 2. ஒருவனின் காலடியில் வாழ்வதைவிட, எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல். 3. உலகளாவிய அரசியலிலும் சமூகப் போராட்டத்திலும் தணியாத இலட்சியத் தாகம்…

மீதமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து விடு!

பாதி வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு இதுதான் என்னுடைய தலையெழுத்து என்னுடைய சூழ்நிலை இப்படித்தான் என்று நீயே முடிவு செய்யக் கூடாது; மீதமுள்ள வாழ்க்கைக்கு நீயே ஒரு சூழ்நிலையை அமைத்து வாழ்ந்துபார்; அப்போது தான் உனக்கு தெரியும் மரணமே எனக்கு…

பால் பொருட்களின் அவசியத்தை உணர்த்த ஒரு நாள்!

பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐ.நா. சபையால் ‘உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம் பால். தினசரி காலையில் காபியில் தொடங்குவது, மதிய…

பெருங்கோபமும் பேரமைதியும்!

படித்ததில் ரசித்தது: "பெருங்கோபமும் பேரமைதியும் சேர்ந்தே அமைகிறது வாழ்க்கை. மேகத்தில் இருந்து பொழியும் மழைபோலல்ல அது. மலையில் இருந்து தரை நோக்கி விழும் நீர்வீழ்ச்சியாகவும் சலசலத்து ஓடும் நதியாகவும் அதை கொள்ள முடியாது. அது எந்த…

பாற்கடல் அமுதமாக தயாராகும் கருப்பட்டி!

மிக அற்புதமான தகவல்களும் அனுபவங்களும் பேஸ்புக் பக்கங்களில் கிடைக்கின்றன. பனை மரங்கள், கருப்பட்டி தயாரிப்பு, கலப்பட கருப்பட்டி பற்றிய பயண அனுபவத்தை  ஸ்டாலின் பாலுசாமி என்பவர் எழுதியிருக்கிறார். அதற்கு பனை வாழ்வு என்று தலைப்பிட்டுள்ளார்.…

நாட்டு பசுவின் மிகச்சிறந்த பண்பு!

பண்டைய காலத்தில் காடுகளில் மேய்ந்து திருந்து இயற்கையோடு ஒன்றிணைந்து தன்னிச்சையாக வாழ்ந்து கொண்டு இருந்த ஒரு காட்டு விளங்கு தான் நாட்டு மாடு. நம் முன்னோர்கள் அதனிடம் பழகினார்கள் பின்பு அதை வீட்டு பிராணிகளாக வளர்க்க தொடங்கினர். அந்த நாட்டு…

அம்மாவுக்கு நன்றி சொல்ல வேண்டுமா?!

அன்னையர் தினம் மே 8. சமூகவலைத் தளங்களில் தங்கள் தாயின் நினைவுகளைப் பற்றிய அவரவர் அனுபவங்களை எழுதியுள்ளனர். அதில் சில படைப்பாளர்களின் உள்ளம் உருகவைக்கும் அன்னையர் நினைவுகள்... ராம் சரசுராம், எழுத்தாளர் மீன் தொட்டியில் தங்க மீன்களுக்கு…