Browsing Category

தினம் ஒரு செய்தி

மனம் கவர்ந்தவரின் சுயத்தை அழிப்பது!

காதல் என்பதைப் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் 60 வருடங்களுக்கு முன்பே மிக அழகாக, எளிமையாகத் திரைப்படப் பாடல் ஒன்றின் மூலம் சொல்லியிருக்கிறார். காதல் என்பது எதுவரை கல்யாண காலம் வரும் வரை கல்யாணம் என்பது எதுவரை கழுத்தில் தாலி விழும் வரை கண்ணுக்கு…

குழந்தைகளுக்குத் தேவை பணியல்ல, படிப்பு!

ஜுன் 12 – உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் ‘காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு’ என்று ‘ஓடி விளையாடு பாப்பா’ பாடலில் குழந்தைகளின் தினசரி வாழ்க்கையை வரையறுக்கிறார் மகாகவி பாரதி.…

யானைகள் உயிரிழப்பைத் தவிர்க்கும் வழி!

அண்மைக் காலமாக யானைகள் உயிரிழப்பு பற்றிய செய்திகள் அதிகமாக அடிபடுகின்றன. இதற்கு யானைகளின் வழித்தடத்தை மனிதர்கள் ஆக்கிரமிப்பது தான் காரணம் என்றாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு இங்கு பலருக்கு மனமில்லை. யானைகள் தங்கள் வாழ்விடத்தைத் தேடி…

எப்படிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்?

படித்ததில் ரசித்தது : பள்ளி ஒன்றில் ஆசிரியர் மாணவர்களிடம் “ரொட்டி எப்படிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்” என்று கேட்டார். பாலுடன் சர்க்கரை கலந்து ரொட்டியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேன் தடவிச் சாப்பிடலாம். வெண்ணெய் தடவி…

அதனால் தான் அதை வாழ்வென்கிறோம்!

படித்ததில் ரசித்தது: பெருங்கோபமும் பேரமைதியும் சேர்ந்தே அமைகிறது வாழ்க்கை. மேகத்தில் இருந்து பொழியும் மழைபோலல்ல அது. மலையில் இருந்து தரை நோக்கி விழும் நீர்வீழ்ச்சியாகவும் சலசலத்து ஓடும் நதியாகவும் அதை கொள்ள முடியாது. அது எந்த…

இந்த ‘டயட்’டை யாருப்பா கண்டுபிடிச்சது?

மே 6 – சர்வதேச ‘நோ டயட்’ தினம் ஆரோக்கியமும் கவர்ச்சிகரமான தோற்றமும் எப்போதும் சேர்ந்தே இருக்க வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. பல நேரங்களில், அப்படியான மெனக்கெடல்களே இரண்டையும் எலியும் பூனையுமாக ஆக்கிவிடுகின்றன. கடுமையான உணவுக்…

எழுத்தின் மூலம் சமூகத்தின் மனசாட்சியைத் தொடலாம்!

எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது..! மனிதர்களை விடவா நரிகள் தந்திரமானவை? எந்த நரி காப்பி சாப்பிட்டுக் கொண்டு, அடுத்த நரியை கெடுக்க யோசிக்கிறது.? மிருகங்கள் இன்னொரு ஜீவனை சிநேகித்துவிட்ட பிறகு, அந்த…

அணில்கள் என்னும் சூப்பர் ஹீரோக்கள்!

அணில்கள் பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்: *** அணில்கள் கைகளால் உணவு எடுத்து உண்ணும். அணில்கள் மேலிருந்து கீழே குதிக்கும்போது சூப்பர் ஹீரோ போல இருக்கும். அணில் குட்டிகளின் தாய் உணவு தேடச் செல்லும் பொழுது மற்ற விலங்குகளால்…

பூமியைப் பாழாக்குவதைத் தவிர்ப்போம்!

ஏப்ரல் 22 – உலக புவி தினம் இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே புகழ்ந்துவிட்டு, எவ்வளவு மதிப்புக்குறைவாக அவ்விஷயத்தை அணுகமுடியுமோ அதனைத் தொடரும் வழக்கம் சில மனிதர்களிடையே உண்டு. அதாவது, ‘பேச்சு வேற செயல் வேற’ என்றிருப்பதே இவர்களது தத்துவம்.…

நபி(ஸல்) அவர்களது ஏழ்மை நிலை!

ஹழ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 'ஒரு பிறை மாதம் சென்று விடும். பிறகு இரண்டாவது பிறையும் மாதமும் சென்றுவிடும். ஆனால், நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தில் ரொட்டி சுடுவதற்கோ, வேறு ஏதேனும் சமைப்பதற்கோ நெருப்பு எரிக்கப்படாது'…