Browsing Category

இசை, நாட்டியம், ஓவியம்

எல்லோருக்குமான இசைச் சமூகம் உருவாகும்!

கர்நாடக இசைக்கலைஞர் ஒருவரின் நியாயமான பெரும் கனவுகளில் ஒன்று சென்னை, சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) வழங்கும் சங்கீத கலாநிதி விருதைப் பெறுவதாக இருக்கலாம். இசை உலகில் வழங்கப்படும் விருதுகளில் மிக மதிப்பு வாய்ந்ததாக இவ்விருது…

பள்ளிப் பருவத்தில் படிப்பைவிட பாடுவதில் தான் அதிக ஆர்வம்!

சுற்றி மூன்றுபுறமும் உப்பணாறு. இன்னொரு பக்கம் கடல். இதற்கிடையில் தீவு மாதிரியான சின்னக் கிராமம் புஷ்பவனம். விவசாயக் குடும்பம். "எட்டாவது வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு போக விரும்புறவங்க எல்லாம் கை தூக்குங்க..." ஆசிரியர் சொன்னதும் பல…

லலித் கலா அகாடமியின் ஓவியங்களின் அற்புதம்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: ஜனவரி பிறந்து சென்னையில் புத்தகக் காட்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் வேறு சில கலாச்சார நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக சென்னையின் லலித் கலா அகாடமியின் சில மூத்த ஓவியர்களின்…

மனங்களை மயக்கிய சென்னை ஓவியக் கண்காட்சி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓர் ஓவிய கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்ட் ஹவுஸில் ‘குரு சிஷ்யன்’ என்ற ஓவியக் காட்சி. 2 சீனியர்கள், 2 ஜூனியர்களின் ஓவிய அணிவகுப்பு. நான்கு பேருடைய ஓவியங்களிலும் மாறுபட்ட…

ஓவியம் குறித்த ரசனை மக்களிடம் ஏன் இல்லாமல்போனது?

ஒரு கிராமத்துப் பெண் காலையில் எழுத்தவுடன் என்ன செய்கிறாள் சொல்லுங்கள்? அவளுக்கு எவ்வளவோ கவலைகள் இருந்தாலும், முதல் வேலையாக வாசல் தெளித்துக் கோலம் போடுகிறாள்.. தினமும் ஒரு கலை வெளிப்பாட்டைச் செய்துவிட்டுத்தான் தன் நாளைத் தொடங்குகிறாள்.…

ஆணாதிக்கத்தைக் கட்டுடைக்கும் ‘அல்லி அரசாணி’!

சனாதன பாலியல் சமன்பாடு தலைகீழாக்கப்பட்டு ஒரு தன்னிச்சையான சுயத்திறன்மிக்க பாலியல் பெண்படிமம் இக்கதைப்பாடலில் முன்வைக்கப்படுகிறது.

பிகாசோவின் வெற்றி ரகசியம்!

உலகப் புகழ்பெற்ற பிறகும், பணம் சேகரித்த பிறகும் 70 வயதில் கூட தினந்தோறும் கலைப் படைப்புகளை செய்து வந்தார். இதுவே பிகாசோவின் வெற்றி ரகசியம்.

ஒவ்வொரு ஓவியத்தின் பின்னணியிலும் ஒரு சுவாரசியம்!

எனக்கும் எங்கண்ணன் சிவகுமாருக்கும் என்றைக்கும் ஏழாம் பொருத்தம்தான். அவர் அதிகாலை நாலு மணிக்கு எந்திருச்சா நான் மூனரைக்கே எந்திருச்சு ஒன்னுக்கூத்தீட்டு வந்து படுக்கிற ரகம். அவரு உடம்பை கின்னுனு வெச்சுக்க யோகாசனம் எல்லாம் பண்ணுனா நான்…

ஆரணியின் கட்டடக் கலை நாயகர் மோகன் ஹரிஹரன்!

மோகன் ஹரிஹரன் ஆரணியில் பிறந்து வளர்ந்தவர். ஏ.சி. டெக் கல்லூரியில் கட்டடவியலில் பட்டம் பெற்றவர். புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணர் கே.என். சீனிவாசன் கீழ் பணிபுரிந்தார்.

மு.நடேஷ் நினைவுகள்: பேரா. அ.ராமசாமி நெகிழ்ச்சிப் பதிவு!

மு. நடேஷ் என்ற பெயரை ஓவியக்கலையோடு சேர்த்து அறிமுகம் செய்தது கணையாழி. அவரது ஓவியங்களைப் பார்த்த இடம், கூத்துப் பட்டறையின் முகவரியாக இருந்த வாலாஜா சாலை அலுவலகம்.