Browsing Category
கதம்பம்
வாழ்வைச் சிறப்பிக்கும் நிதானம்!
எல்லா தானங்களும் பிறரை வாழ வைக்கும், ஆனால், நிதானம் மட்டுமே தன்னையும் வாழ வைத்துப்
பிறரையும் வாழ வைக்கும்! - கௌதம புத்தர்
தோற்றத்தை அழகைக் கொண்டு அளவிடாதே!
நல்ல கலைஞன் எப்படித் தோன்றினும் அழகாக இருக்கிறான் ஒரு யாளிச் சிற்பம் போல! - வேல ராமமூர்த்தி
அருங்காட்சியகம்: வரலாற்று மாற்றங்களின் சாட்சியம்!
ஒவ்வொரு ஆண்டிலும் மே 18-ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எல்லோருக்கும் உதவி செய்கிற மனிதரா நீங்கள்?
மதம், இனம், ஜாதி, இறைவன், அரசியல், திரைப்படம் தொடர்பான விவாதங்கள் அனைத்தும் தீர்வில்லாதவை. ஒவ்வொருவருக்கும் இதில் மாறுபட்ட கருத்து இருக்கத்தான் செய்யும்.
முயற்சியின் தோல்விகள் வெற்றியாகவே கொள்ளப்படும்!
எதுவுமே செய்யாமல் வெற்றியடைய முயற்சிக்கும் மனிதர்களை விட, ஏதாவது ஒன்றைச் செய்து
தோல்வி அடையும் மனிதர்கள் மிகச் சிறந்தவர்கள்! - லாயிட் ஜோன்ஸ்
கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் முன்னேறுவோம்!
ஒருவர் தனது கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் முன்னேறி, அவர் கற்பனை செய்த வாழ்க்கையை வாழ முயற்சித்தால், எதிர்பாராத நேரத்தில் அவர் வெற்றியடைவார்! - ஹென்றி டேவிட் தோரே
முதல் தலைமுறை ஓவியர்களை ஊக்குவிப்போம்!
சோழமண்டல ஓவியர் கிராமத்தில் ஓவியர்கள் எல்லாம் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றார்கள். அங்கே அவர்கள் முழு நேரமும் ஓவியம் தீட்டுவதும் சிற்பம் வடிப்பதும் அதை காட்சிப்படுத்துவதுமாக இருந்து வருகின்றார்கள்.
இக்கணத்தில் வாழ்வோம்!
வாழ்க்கையில் அரக்கபறக்க ஓட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. ஒவ்வொரு காரியத்தை முடிப்பதிலும் முழுமையான கவனத்துடன் ஈடுபடுங்கள். அந்தப் பயணத்தைக் கொண்டாடுங்கள்.
உங்களைப் பற்றிய உண்மையைப் பேசக்கூடியவர்கள் யார்?
உங்களைப்பற்றிய உண்மையைப் பேசக்கூடியவர்கள் இருவர் மட்டுமே பொறுமை இழந்த எதிரி
மிகவும் நேசிக்கும் நண்பன்! - ஆன்டிஸ்தீனஸ்
ஏற்க மறுப்பதே கோபத்தின் வெளிப்பாடு!
நமது சக்திக்கு அப்பாற்பட்ட காரியங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதே கோபமாகும்; ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மையாகிவிடும்! - ரூமி