Browsing Category
கதம்பம்
துக்ளக் ‘சோ’ பற்றி எம்.ஜி.ஆர்.!
15.02.1970 அன்று வெளிவந்த 'துக்ளக்' இதழில் துக்ளக் பத்திரிகையை விமர்சித்து, துக்ளக் பத்திரிகையிலேயே மூன்று பக்கங்கள் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.
அதில் தன்னுடைய விமர்சனத்தை இப்படி முடித்திருந்தார்.
“எது எப்படி இருந்தாலும், இந்த நேரத்தில்…
ஊருக்காக உழைக்கும் கைகள் உயர்ந்திட வேண்டும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
கடவுள் வாழ்த்துப் பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து...
தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
அவள் தாள்பணிந்து எழுந்தால்
நம்…
காலம் வகுத்த கணக்கை யார் அறிவார்?
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஆசையே அலைபோலே..
நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே
வாழ்நாளிலே!
(ஆசை...)
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார்…
வாழ்க்கையின் சாலை மிக நீளமானது!
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரான கார்லோஸ் சிலிம், உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் முதன்மையானவர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் தொலைத்தொடர்புத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் அவரது நம்பிக்கை மொழிகள் சில.
***
உங்கள் குழந்தைகளுக்கு ஒரு…