Browsing Category

கதம்பம்

ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சூதாடி மாந்தர்களின் சுகவாழ்வும் ஒருநாளில் பாதாளம் போகுமெனல் பாரறிந்த உண்மையன்றோ? சொல்ல முடியாத துன்பக் கதை சூதாடி மனிதரின் சோகக் கதை நல்ல மனிதரும் வஞ்சகராகி கள்ள வேலைகள் செய்த கதை - சிலர் கொள்ளை லாபத்தில்…

திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

ஒரு மனிதன் வெற்றிப் பாதையை அடைய தன்னம்பிக்கையும் திட்டமிடுதலும் அவசியம். ஒரு செயலை சிறப்பாக செய்வதற்குமுன் நேர்த்தியாக  திட்டமிட்டால் அந்தச் செயலின் மூலம் நம் வாழ்வை சிறப்பானதாக மாற்றிக்  கொள்ள முடியும் என்பதற்கு சான்றாக இந்தக் கதை... ஒரு…

தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது?

நினைவில் நிற்கும் வரிகள் :  *** காற்றினிலே பெரும் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் இருளிருக்கும் காலம் எனும் கடலிலே சொர்க்கமும் நரகமும் அக்கரையோ இக்கரையோ?                                  (காற்றினிலே....) ஆண்டவனும் கோவிலில்…

நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் புரியல்லே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே …