Browsing Category

கதம்பம்

சாணத்தை வீசி ஒரு திருவிழா!

செய்தி:    ஈரோடு மாவட்டம் தாளவாடி கும்டாபுரத்தில் உள்ள பீரேஸ்வரர் கோவிலில் வினோத சாணியடி திருவிழா; ஒருவர் மீது ஒருவர் பசு சாணத்தை வீசிக்கொண்டனர். கோவிந்த் கமெண்ட்:    எவ்வளவு வாசனை மயமான பரிமாணத்தோடு நிகழ்வுகள் நடக்கின்றன. நமது…

பகுத்தறிவில்லாத உழைப்பு பயனற்றது!

உணவுக்கும் வாழ்வின் வளத்திற்கும் உழைக்கும் நோக்கம் குறைந்தது. பணத்தை நோக்கியே பாடுபடுவதால் பகுத்தறிவு ஒவ்வாத விளைவுகள் கண்டுள்ளோம்!

அன்பு ஒன்றே அனைத்திற்குமான ஆற்றல்!

படித்ததில் ரசித்தது:  வாழ்க்கையில் அப்புறம் என்னதான் இருக்கிறது என்று என்னைக் கேட்டால், எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது; நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம் காட்டுவதில்தான் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறேன்! - லா.ச.ரா…

நல்ல எண்ணங்கள் நல்ல விளைவுகளை உருவாக்கும்!

தாய் சிலேட்: தவறான சிந்தனைகளை ஒருபோதும் நம்முள் நுழைய அனுமதிக்கக் கூடாது; அதற்கு மாறாக, நல்ல எண்ணங்களை நாமே விரும்பி, முயன்று மனதில் இயங்கவிட்டுக் கொண்டிருக்க வேண்டும்! - வேதாத்திரி மகிரிஷி

கடினமானவற்றை பழக்கத்தின் மூலம் எளிமையாக்குவதே பக்குவம்!

இன்றைய நச்:  கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது; ஆனால், எழும் கையை தாழ்த்தி, மனதைக் கட்டுப்படுத்தி, அமைதியாய் இருப்பது கடினமான செயல்; இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக் கொள்ள வேண்டும்! - விவேகானந்தர்

எல்லா உயிர்களுக்கும் உதவியாக வாழ்வதே இன்பம்!

 தாய் சிலேட்:  உடல் நோயற்று இருப்பது முதல் இன்பம்; மனம் கவலையற்று இருப்பது இரண்டாம் இன்பம்; பிற உயிருக்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம்! - வள்ளலார்

ஒளி எல்லோருக்குமானது!

படித்ததில் ரசித்தது: இந்த உலகம் சுடர்களால் நிறைந்தது; ஒளியால் நிறைந்தது; வெற்றி, தோல்வி, மானம், அவமானம் இவற்றால் அழிக்க முடியாத தன்னியல்பானது; அந்த ஒளி அது எல்லோருக்குமானது! - பவா செல்லதுரை