Browsing Category
கதம்பம்
உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்…!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால்
அனைவரையும் வாழ வைப்போமே
வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
மலர் முடிந்து பிஞ்சு வரும்
வளர்ந்தவுடன்…
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்
(தாயென்னும்...)
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை…
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்?
நினைவில் நிற்கும் வரிகள்:
***
நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்?
உங்கள் ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
உள்ளவரெல்லாம் நல்லவராவார்
இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே...
பின்னே நன்மை தீமை என்பது என்ன?
பாவ புண்ணியம்…
இசை ரசிகரா நீங்கள்? உங்களுக்காக ஒரு செயலி!
இணையவெளியில் நடக்கும் மாற்றங்களை அவ்வப்போது இணைய மலர் வழியாக எழுதிவரும் இணைய நிபுணர் சைபர்சிம்மன், கெட்பைரோ என்ற இசை செயலியைப் பற்றி எழுதியுள்ளார். ராக ஆலாபனை போல, நாம் பார்க்க இருக்கும் பைரோ (www.getpyro.app) செயலியைக் கொஞ்சம் கற்பனை…
இப்படியும் சில பயங்கரங்கள்!
மென் மனம் கொண்டவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்தாலும், இது நம் மண்ணில் நடந்திருக்கிறது.
நாம் சரித்திர மிச்சம் என்று போற்றும் தலங்கள் உருவாவதற்கு முன்னால் சில உயிர்கள் பலியிடப்பட்டிருப்பதைச் சொல்கின்றன பல ஆதாரங்கள்.
புதுக்கோட்டை…