Browsing Category

கதம்பம்

இழந்ததை எண்ணி கலங்காதே!

நினைவில் நிற்கும் வரிகள்: **** உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன் போவதைக் கண்டு கலங்காமல் வருவதைக் கண்டு மயங்காமல் மெய் தளராமல் கை நடுங்காமல் உண்மையை பொய்யை உணர்ந்தவனே                          (உலகத்தை)  வாழ்க்கை…

மாண்புடன் வாழ்வோம்…!

கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை வாழ்வுகள் தாழ்வுமில்லை என்றும் மாண்புடன் வாழ்வோமடா                  (கேளடா) வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றதப்…

பிறர் நம்மை வெறுப்பது நம் பிரச்சனை அல்ல!

யார் உங்களை நேசித்தாலும் யார் உங்களை வெறுத்தாலும் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஏனெனில் நேசிப்பதும், வெறுப்பதும் அவர்கள் பிரச்சனை உங்களுடையது அல்ல - ஓஷோ

‘கிங்’-ஆக மாறிய மார்டின் லூதர்…!

சோப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு, வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து ஒரு புகார் வந்துகொண்டே இருந்தது. புகார் என்னவென்றால், சில சமயம் சோப்புகள் இல்லாமல் வெறும் கவர் மட்டுமே உள்ளது என்பதுதான். கம்பெனி நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காண…

போதுமென்ற மனம்!

இல்லாத விஷயங்களையே அதிகம் நினைக்கிற நாம், இருக்கிற விஷயங்களை மறந்து விடுகிறோம் என்பதே உண்மை; பக்கத்து வீட்டுப் பால்கனியில் பட்டாம்பூச்சி பறக்கிறதே என்று எரிச்சல் அடைவதை விட்டு, நம் வீட்டில் கரப்பான் பூச்சி இல்லாமல் இருக்கிறதே என்று…

உழைப்பவன் கையில் ஓடு தரும் உலகம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** இதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா பொருள் இருந்தால் வந்து கூடும் அதை இழந்தால் விலகி ஓடும்                    (இதுதான்) உதைத்தவன் காலை முத்தமிடும் உத்தமர் வாழ்வை கொத்திவிடும் உதட்டில் உறவும் உள்ளத்தில்…

பாரதி – ஒரு பத்திரிகையாளர்!

பாரதி நினைவு நூற்றாண்டு: 100 ‘நமக்குத் தொழில் கவிதை‘ என்று சுதந்திரப் போராட்டம் கனன்ற காலத்தில் தமிழ்நாட்டில் ‘வராது போல வந்த மாமணி' பாரதி. இந்திய நாட்டின் மீது பற்று - சுதந்திரத்தின் மீது நம்பிக்கை - தமிழ்மொழியின் மீது நேசம் சமூக…