Browsing Category
கதம்பம்
ஆயிரம் மைல் தூரம் பறந்து செல்லும் புறாக்கள்!
புறாக்களைப் பற்றிய முத்தான பத்து தகவல்கள்:
புறாக்களில் மொத்தம் 344 வகைகள் உள்ளன.
புறாக்களை வீட்டில் வளர்க்கும் வழக்கம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளது.
பண்டைய காலத்தில் கடிதப் போக்குவரத்துக்கு புறாக்கள் அதிகமாக…
தன்னம்பிக்கை என்னும் ஒளி!
தன்னம்பிக்கை என்னும்
ஒளியோடு இருப்பவர்கள்
வாழ்க்கைப் பாதையில்
வெற்றி நடைப் போடுவார்கள்.
- ரவீந்திரநாத் தாகூர்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா..
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம்…
அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்!
அறிவு எங்கு
சிதறிக் கிடந்தாலும்,
அது வானத்திற்கு
அப்பால் இருந்தாலும்
அதைப் பெறுவதற்கு
முயற்சி மேற்கொள்ள
வேண்டும்.
- நபிகள் நாயகம்
சொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமா!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமாகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமாசொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமாசுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா
(கல்லெல்லாம்....)
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்கல்லைக் கனி ஆக்கும்…
மனவலிமையே வெற்றித் தோல்விகளைத் தீர்மானிக்கும்!
உங்களின் உலகத்தில்
நீங்கள்தான் தேவதை;
உங்களுடைய மனவலிமையே
உங்களின்
வெற்றித் தோல்விகளைத்
தீர்மானிக்கிறது.
- லேடி காகா
பேம்பூக்கா: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சைக்கிள்!
மாவோயிஸ்ட் நடவடிக்கைகளுக்குப் புகழ்பெற்ற பாஸ்டர் பகுதி தற்போது சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான ஒரு சைக்கிளுக்கு நன்றி சொல்லி வருகிறது.
மூங்கில், இரும்பு, சணல் மற்றும் சில உலோகங்களைக் கொண்டு ஜக்தால்பூர் தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்த நவீன…
படிப்படியாக ஓவியத்தில் உருவான பெரியார்!
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 150 ஆவது ஆண்டை ஓராண்டு முழுக்கத் தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததை அடியொற்றி,
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்வழி கலைப் பண்பாட்டுத்துறைக்கு அனுப்பியிருந்த ‘கலைகளின்வழி…
இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும்!
இரக்கமுள்ள நெஞ்சில்
அன்பு பிறக்கும்;
நாணமுள்ள நெஞ்சில்
அறம் பிறக்கும்.
- கன்பூசியஸ்
இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
(இரவுப் பாடகன்)
புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ
சித்திர விழியோ…