Browsing Category

கதம்பம்

ஆசை இல்லா மனிதனை துன்பம் நெருங்காது!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே! உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே! அன்பில் வாழும் இதயம் தன்னை தெய்வம் கண்டால் வணங்கும்…

பிடித்துச் செய்கிற காரியம் எதுவுமே சிரமமானதல்ல!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! ஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்குக் கல்வி போதித்து வந்தார். அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே அவரது இலக்காக இருந்தது. எனவே நிதானமாகவும் அதேசமயம்…

பிறரை மகிழ்விப்பதே மகிழ்வின் உச்சம்!

இன்றைய நச்: அடுத்தவரின் மகிழ்ச்சிக்காக வாழ்வதும், மற்றவர்களின் மகிழ்வைக் காண்பதும் தான் மகிழ்ச்சி என்பதன் எளிய, சுருக்கமான விளக்கம்! -மகாத்மா காந்தி

எதை எப்படிச் செய்வது?

பரண்: “நடப்பது என்றால் நடங்கள்; உட்கார வேண்டும் என்றால் உட்காருங்கள். ஆனால் எது செய்வதாக இருந்தாலும் தடுமாற்றம் இல்லாமல் செய்யுங்கள்” - ஜென்.

அனுபவத்திற்கு மாற்று எதுவுமில்லை!

இன்றைய நச்: தைரியமாக இருங்கள்; ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள்; அவற்றை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில் அனுபவத்திற்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை! - போலோ கோலிஹோ

நீதி உன்னைத் தேடி வரும்!

நினைவில் நிற்கும் வரிகள்: நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா (நெஞ்சம்...) அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட…