Browsing Category

கதம்பம்

நன்றி மறவாத நல்ல மனம் போதும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே…

இன்றைய நச்

இன்றைய நச்: அரைகுறையாக எதையும் செய்யாதீர்; நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள்; கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்! - கில்ப்பின்

கரையாத நிழல்கள்…!

கவிதைப் பக்கம்:  நகரும் நிழலை மிதிக்க முடியாமல் பாதம் தள்ளாடுகிறது மனசோ நிஜத்தை நையாண்டி செய்து தாறுமாறாய் சிரிக்கிறது. நிஜமாகவே நேசத்துடனான புரிதலை புரிந்து கொள் நிழலே என பாதம் மேலும் போராடுகிறது. இப்படியே இருள் வந்து சேர்ந்தது.…

மீதமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து விடு!

பாதி வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு இதுதான் என்னுடைய தலையெழுத்து என்னுடைய சூழ்நிலை இப்படித்தான் என்று நீயே முடிவு செய்யக் கூடாது; மீதமுள்ள வாழ்க்கைக்கு நீயே ஒரு சூழ்நிலையை அமைத்து வாழ்ந்துபார்; அப்போது தான் உனக்கு தெரியும் மரணமே எனக்கு…

பால் பொருட்களின் அவசியத்தை உணர்த்த ஒரு நாள்!

பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐ.நா. சபையால் ‘உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம் பால். தினசரி காலையில் காபியில் தொடங்குவது, மதிய…

உழைப்போர் யாவரும் ஒன்று!

நினைவில் நிற்கும் வரிகள்: **** நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் என் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறமிருந்தால்! உழைப்போர் யாவரும் ஒன்று என்னும் உணர்வினில் வளர்வது இன்று வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை இனி ஒரு நாளும்…

நாளைய பலன் இன்றைய செயலில்…!

இன்றைய நச்: வெற்றியாளர்கள் ஒரு போதும் எதையும் இழப்பது இல்லை; ஒன்று வெல்கிறார்கள்; இல்லையென்றால் கற்கிறார்கள்; உங்களின் நாளைய எதிர்காலம் இன்றைய செயல்களில் இருக்கிறது! - மகாத்மா காந்தி