Browsing Category

கதம்பம்

எல்லோருக்கும் உலகம் ஒன்றுதான்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஊருக்கெல்லாம் ஒரே சாமி ஒரே சாமி ஒரே நீதி ஒரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா மூச்சுக்கெல்லாம் ஒரே காத்து ஒரே காத்து ஒரே தண்ணி ஒரே வானம் ஒரே பூமி ஆமடி பொன்னாத்தா எல்லோருக்கும் உலகம் ஒண்ணு இருளும் ஒண்ணு ஒளியும்…

நேசிப்பதும், வெறுப்பதும்…!

இன்றைய நச்: தாய், தந்தை, சகோதரன், சகோதரி  - ஆகியோரை வெறுக்காதே. ஏழை, அனாதை, முதியவர், நோயாளி - இந்த நான்கு பேரிடம் கண்டிப்பு காட்டாதே. முட்டாள், மடையன், சோம்பேறி, சுயநலவாதி - இந்த நான்கு நபர்களைப் புறக்கணி. கொடுத்த வாக்கை…

அடிமையாக இருக்கப் பிடிக்கவில்லை!

இன்றைய நச்: மற்றவர்களுக்கு சுதந்திரம் வழங்க மறுக்கின்றவர்களுக்கு அந்த சுதந்திரத்தை அனுபவிக்கத் தகுதி இல்லை. அடிமையாக இருக்க எனக்கு எப்படிப் பிடிக்கவில்லையோ. அதே போல் எஜமானன் ஆகவும் இருக்கப் பிடிக்கவில்லை. - ஆபிரகாம் லிங்கன்

துணிந்தால் துன்பமில்லை!

துணிந்தால் துன்பமில்லை சேர்ந்துவிட்டால் இன்பமில்லை இனிமை கலந்துவரும் பாட்டிலே - மனம் எதையும் மறந்துவிடும் கேட்டாலே கசக்கும் வாழ்விலே கவலைவரும் போதிலே இனிக்கும் குரலெழுப்ப பறவையுண்டு பாரிலே துடிக்கும் இதயங்களே தாளம் - காற்றில் மிதக்கும்…

தாய்மையால் முழுமையடையும் பெண்மை!

நினைவில் நிற்கும் வரிகள்: *** நான் என்னும் அகந்தை கொண்ட ஆண்குலத்தின் முன்னே - பெண்கள் தாழ்ந்தவரல்ல என்றும் தாழ்ந்தவரல்ல காலத்தை வெல்லுகின்ற பெண்குலத்தின் முன்னே - ஆண்கள் உயர்ந்தவரல்ல என்றும் உயர்ந்தவரல்ல (நான்...) பெண்களெல்லாம்…

நமைச் சூழும் இன்பமும் துன்பமும்!

சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது; ஆனால், உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்! - சார்லி சாப்ளின்

மகராசன் கனவு இங்கே நிறைவேறுது!

நினைவில் நிற்கும் வரிகள்: **** அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் - நம்ம அருமைக் காஞ்சி நகரம் - அது அழகுக் கெல்லாம் சிகரம் (அவனியெல்லாம்) தோரணம் கட்டிய வீதியிலே - தங்கத் தேரோடி வரும் வேளையிலே தோகை மயிலென ஆடிடுவோம் -…