Browsing Category
கதம்பம்
ஆடிப்பெருக்கு எனும் புதுப்புனல் விழா!
தென்மேற்குப் பருவக் காற்றினால் மழைப்பொழிவு ஏற்பட்டு, ஆற்றில் நீர் கரைபுரண்டு வரும்போது புதுப்புனலை வரவேற்க ஆற்றின் கரைகளில் மக்கள் ஒன்று திரண்டு நீராடி மகிழும் விழாவாக தமிழர்களின் பண்பாட்டில் ஆடிப்பெருக்கு எனும் புதுப்புனல் விழா திகழ்ந்து…
ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு குறிக்கோள்!
தாய் சிலேட்:
வெற்றி பெறும்
ஒவ்வொரு செயலும்
ஒரு குறிக்கோளாகி விடுகிறது!
- ஹாப்பர்
சிந்தனையும் செயலும் ஒன்றாக வேண்டும்!
தாய் சிலேட்:
சிந்தனையும் செயலும்
ஒன்றாகி விட்டால்
வாழ்க்கையில்
வெற்றியை
எளிதில்
பெற்று விடலாம்!
- ராமதாசர்
அநீதிக்கெதிராக உயராத கை பயனற்றது!
இன்றைய நச்:
அநீதிக்கெதிராக உயராத கையும்,
அநீதிக்கெதிராக திறக்காத வாயும்
அடிமையாக இருக்க மட்டுமே
அருகதையானது!
- தோழர் சே குவேரா.
எழுத்தெனும் வலிமையான ஆயுதம்!
இன்றைய நச்:
ஒரு துளி பேனா மை
பத்து லட்சம் மனிதர்களை
சிந்திக்க வைக்கிறது!
மனிதர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்!
தாய் சிலேட்:
ஒருவனுடைய லட்சியம்
இதுவென்று அறிந்துவிட்டால்
பின் அவனைப் பற்றி
அறிதல் கடினமானதன்று!
- ஹோம்ஸ்
பாடல்: உள்ளத்தில் நல்ல உள்ளம்
நினைவில் நிற்கும் வரிகள்:
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா – கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா…
(உள்ளத்தில்)
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
(உள்ளத்தில்)
மன்னவர் பனி…
எது முதலாளித்துவம்?
இன்றைய நச்:
பாடுபடுபவன் பசித்திருக்க
பாடுபடாதவன் பரிமள வாழ்வுடன்
இருப்பது முதலாளித்துவம்;
அதுதான் சுரண்டல் முறை!
- பேரறிஞர் அண்ணா
அன்பில் அச்சம் இருக்காது!
தாய் சிலேட்:
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது;
நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம்
நம்மால் அன்பு செலுத்த முடியாது!
- அரிஸ்டாட்டில்.
இங்கிலாந்திலேயே முதல் மருத்துவராக வரும் தகுதி படைத்தவர்!
- பாராட்டப் பெற்ற முத்துலெட்சுமி ரெட்டி
“டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, அவரை மேற்கொண்டு பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மன்னருக்கு ஆலோசகராக இருந்த அவருடைய தந்தை…