Browsing Category

கதம்பம்

எழுதுகோலைப் பறித்துவிட முடியாது!

இன்றைய நச்: என்னிடமிருந்து செங்கோலைக்கூட பறித்துக் கொள்ள முடியும்; ஆனால் எவரும், எந்த சக்தியும் எனது எழுதுகோலைப் பறித்துவிட முடியாது! - கலைஞர் கருணாநிதி

சென்னையில் சாலைப் பள்ளங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் :   * தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்குச் சமீபத்தில் வருகிறவர்கள் கேட்கிற ரெகுலரான கேள்வி. “என்ன.. சென்னை முழுக்க இவ்வளவு  இடங்களில் பள்ளத்தைத் தோண்டி வைச்சிருக்காங்களே.. ஏன்? நிஜமாகவே அந்த அளவுக்குச்…

ஜோசப் செல்வராஜ் எழுதிய ‘எல் நினோ’ நாவல் வெளியீடு!

‘விழாவில் அளவென்பது கிடையாது. அது எவ்வளவு சிறப்பாக நடந்தது, எவ்வளவு மகிழ்ச்சியை தந்தது என்பதே முக்கியம்’ என்று ஒரு நாவல் வெளியீடு பற்றி சுவையான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான சரசுராம். கனவின் விதையொன்று…

ஒப்பில்லாத சமுதாயம் உலகத்திற்கு ஒரு புதுமை!

இன்றைய நச்: முப்பது கோடி ஜனங்களின் சங்கம், முழுமைக்கும் பொதுவுடைமை, ஒப்பில்லாத சமுதாயம், உலகத்திற்கு ஒரு புதுமை! - மகாகவி பாரதியார்

நண்பர்களை அறியும் காலம்…!

வளமான காலத்தில் நம்மை நண்பர்கள் தெரிந்து கொள்கிறார்கள். வறுமையான காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கிறோம். - 1998-ல் வார இதழ் ஒன்றில் வெளிவந்த பெட்டிச் செய்தி.

சரியா, தவறா என்பதை காலம் தீர்மானிக்கும்!

- பராக் ஒபாமாவின் சிந்தனைக்குரிய வரிகள்: பராக் உசேன் ஒபாமா (Barack Hussein Obama), ஐக்கிய அமெரிக்காவின் 44 ஆவது குடியரசுத் தலைவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியியிட்டு வெற்றி பெற்றார். அமெரிக்க…