Browsing Category

கதம்பம்

புரட்சி எதுவென்ற புரிதல் வேண்டும்!

இன்றைய நச்: புரட்சி என்பது இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை; தனி மனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு அதில் இடமில்லை; அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல; புரட்சி என்பதன் மூலம்,…

சுதந்திரமான மனிதர் யார்?

இன்றைய நச்: யார் ஒருவர் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறாரோ, யார் ஒருவர் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறாரோ அடுத்தவர் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறாரோ அவரே…

நெருங்கும் விழாக்கள்: எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தல்!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 17 ஆயிரமாக பதிவாகி வருகிறது. எனினும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படியும், சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்களை அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு…

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை பரிசாய் அளியுங்கள்!

எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஒர் உரையிலிருந்து கேட்ட பிள்ளை வளர்ப்பை பற்றிய ஒரு நல்ல கருத்து.... "நான் என் வீட்டுனுடைய தோட்டத்தில் ஒரு மாமரம் வைக்கின்றேன். அதை நான் தான் வளர்க்கிறேன். நான் தான் தண்ணீர் ஊற்றுகிறேன். நான் தான்…

பாடிபில்டர்களின் கனவை நிஜமாக்கிய நிறுவனம்!

சமீபத்தில் ஆதித்யராம் குழும நிறுவனங்களின் தலைவர் ஆதித்யராம், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுரேஷ், ஈஸ்வர் கார்த்திக் ஆகிய இரு பாடிபில்டர்களின் கனவுகளை நனவாக்க உதவியுள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் என்பவர் கோயம்பேடு சந்தையில்…