Browsing Category

கதம்பம்

இயங்குதலின் அவசியம்…!

‘தாய்’ சிலேட்: மின்மினிப்பூச்சி பறக்கும்போதுதான் பளபளக்கிறது; மனிதன் சுறுசுறுப்போடு இயங்கும்போதுதான் பிரகாசிக்கிறான்!       - தாமஸ் புல்லர்

இதயம் நலமானால் எல்லாமே இலகுவாகும்!

செப்டம்பர் 29 - உலக இதய தினம் இதயம் எவ்வளவு முக்கியம்? இந்த கேள்வியைக் கேட்டால், ’என்ன இது பைத்தியக்காரத்தனம்’ என்று பதில்கள் குவியும். உடனே, மனித சமூகம் முழுக்க இதயத்தின் முக்கியத்துவம் நன்றாகத் தெரிந்தது போன்ற தோற்றம் தென்படக்கூடும்.…

ஏச்சுப் பிழைக்கும் வழியே சரிதானா?

நினைவில் நிற்கும் வரிகள் : *** ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க... ஐயா எண்ணிப் பாருங்க... நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா மூட்டையடிச்சா உன்னையே விடுவானா? நெனச்சுப் பாருங்க... நல்லா…

அறியாமையை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு!

- கன்பூசியஸ் சிந்தனைகள் பயிற்சி இல்லாத அறிவு பயனற்றது. அறிவு இல்லாத பயிற்சி ஆபத்தானது. பயம் மற்றும் கவலைகளிலிருந்து விடுபட்டவனே உயர்ந்த மனிதன். மூன்று விடயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், சந்திரன் மற்றும் உண்மை.…

உழைப்போர் யாவரும் ஒன்றுதான்!

நினைவில் நிற்கும் வரிகள்: நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் என் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறமிருந்தால் நேர்மை திறமிருந்தால் (நேருக்கு நேராய்...) உழைப்போர் யாவரும் ஒன்று பெரும் புரட்சிகள் வளர்வது இன்று வலியோர் ஏழையை…

வேறொருவர் வாழ்க்கையை வாழாதே!

இன்றைய நச்: உங்களின் நேரம் ஏற்கனவே வரையறுக்கப்பட்டது; எனவே வேறு யாருடைய வாழ்க்கையையாவது வாழ்ந்து நேரத்தை வீணாக்காதீர்கள்; உங்கள் இதயம் மற்றும் உள்ளுணர்வு சொல்வதை பின்பற்றுங்கள்! - ஸ்டீவ் ஜாப்ஸ்

வெற்றி என்பது தன்னம்பிக்கையாளரின் சொத்து!

தாய் சிலேட்: வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல; அது முன்னேறத் துடிக்கும் உழைப்பாளிக்கும் தன்னம்பிக்கைக்குமே சொந்தம்! - ஹிட்லர்

சமூகத்தில் சீர்திருத்தத்தை விதைத்த முதல் குரல்!

1772-ம் ஆண்டு மே 22ஆம் தேதி அன்றைய வங்க மாகாணத்தின் (தற்போது மேற்கு வங்கம்) ராதா நகர் கிராமத்தில் ராமகந்தோ ராய், தாரிணி தேவிக்கு மகனாய்ப் பிறந்த ராம்மோகன் ராய், இந்தியா சமூக சீர்திருத்தத்தின் முதன்மைக் குரலாக ஒலித்தவர். பிராமணக்…