Browsing Category

கதம்பம்

மொகலாய வடிவங்களை மீட்கும் டெக்ஸ்டைல் டிசைனர்!

ஜவுளி வடிவமைப்பாளர் பிரிஜிட் சிங், நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு தாஜ்மஹாலைக் கட்டிய பேரரசர் ஷாஜகானுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு துணியை எடுத்து மடிக்கிறார். 42 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்குச்…

ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியமான தருணம்!

தாய் சிலேட்: உன் வாழ்வில் இரண்டு தருணங்கள் முக்கியமானவை; ஒன்று நீ பிறந்த தினம் மற்றது அதன் காரணத்தைக் கண்டறியும் தினம்! - மார்க் ட்வைன்

தன்னை அறிதலில் ஓர் இன்பம்!

இன்றைய நச்: இன்பம் என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாது; அது பொன்னால் கிடைப்பதல்ல; புகழால் கிடைப்பதல்ல; தன்னை அறிதலில் ஓர் இன்பம் இருக்கிறது பாருங்கள் அந்த இன்பமே உயர்வானது! - ஜெயகாந்தன்

நெருக்கடிகளை எப்படிச் சமாளிப்பது?

“நான் வாகனத்தை ஓட்டும்போது வேகம் காட்டாமல், நிதானமாகத் தான் செல்கிறேன். இருந்தும் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக் கொள்கிறேன். இதற்கு என்ன செய்யலாம் குருவே?’’ கேள்வியைக் கேட்டதும் சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு குரு சொன்னார். ‘’நீ…

ஓடி விளையாடு மானிடா!

ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதி, இந்த மனிதர்கள் வயதானபிறகு உடலை அசைக்கவே சிரமப்படுவார்கள் என்று கணித்திருந்தால் ‘ஓடி விளையாடு மானிடா’ என்றுதான் சொல்லியிருப்பார். அவரையும் குறை சொல்ல முடியாது.…

உயிர்ப்பிக்கப்படும் ஆன்மாக்கள்!

இன்றைய நச்: ஒரு சிந்தனைக்காக ஒரு தனி மனிதன் இறக்கலாம். எனினும் அவனது சிந்தனைகள் அவன் மரணத்திற்கு பிறகும் ஆயிரம் உயிர்களிடம் விதைக்கப்பட்டிருக்கும்! - நேதாஜி