Browsing Category

கதம்பம்

நல்ல பண்பு மகிழ்ச்சியைக் கொண்டு வரும்!

தாய் சிலேட்: ஒவ்வொரு நிமிடமும் நல்ல பண்புடன் வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே, இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம். – பிராங்கிளின்

முதலில் உனக்கு நீ நல்லவனாக இரு!

-சிக்மண்ட் பிராய்டின் உளவியல் கூறுகள் வார்த்தைகளுக்கு ஒரு மந்திர சக்தி உண்டு. அவைகளால் மிகுந்த மகிழ்ச்சியையோ அல்லது ஆழ்ந்த விரக்தியையோ ஏற்படுத்த முடியும். உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்கள் பலம் வெளிவரும். ஒருவரிடம் அவர்…

எங்கள் திராவிடப் பொன்னாடே…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே எங்கள் திராவிடப் பொன்னாடே… எங்கள் திராவிடப் பொன்னாடே கலை வாழும் தென்னாடே இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் விளங்கும் செந்தமிழ்…

பூப்போல் புன்னகைப்போம்!

செப்டம்பர் 22 - உலக ரோஜா தினம்!  இன்று ஒரு அழகான நாள்.. ஆம் ரோஜாக்கள் தினம் இன்று! மலர்களின் அரசி எனக் குறிஞ்சிப் பூவை குறிப்பிடுவார்கள். ரோஜாவோ, மலர்களின் இளவரசி. ரோஜாவின் வரலாறு சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் காட்டுப் பகுதியில் தான்…

ஏற்றம் தந்தவர்களை வணங்குவோம்!

இன்றைய நச்: தீக்குச்சி விளக்கை ஏற்றியது, எல்லோரும் விளக்கை வணங்கினார்கள். பித்தன் கீழே எறியப்பட்ட தீக்குச்சியை வணங்கினான்; ஏன் தீக்குச்சியை வணங்குகிறாய்? என்று கேட்டேன். ஏற்றப்பட்டதை விட ஏற்றி வைத்தது உயர்ந்ததல்லவா என்றான்! -…

அனைவரிடமும் கற்றுக் கொள்வோம்!

இன்றைய நச் : நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு வகையில் என்னைவிட உயர்ந்தவராக உள்ளார்; அதனால் எந்த ஒருவரிடமிருந்தும் எனக்குத் தெரியாத விஷயத்தை என்னால் கற்றுக் கொள்ள முடிகிறது! - எமர்சன்