Browsing Category

கதம்பம்

எண்ணங்களின் வண்ணம்!

தாய் சிலேட்: ஆயிரம் வண்ணங்கள் உலகில் இருந்தாலும் உங்கள் மனதில் தோன்றும் நல் எண்ணங்களே உலகின் சிறந்த வண்ணங்கள்! - புத்தர்

எம்.எல்.வசந்தகுமாரி எனும் மந்திரக் குரல்!

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார். 1910-ஆம் ஆண்டு பிறந்த அந்தப் பெண்ணுக்கு…

புத்தகங்கள் எனும் வழிகாட்டி!

இன்றைய நச்: வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனில் நல்ல புத்தகங்கள் படியுங்கள். நல்ல புத்தகங்கள் மனதை விசாலமடையச் செய்கின்றன. வேறு ஒரு வாழ்க்கையை, வேறு ஒருவர் அனுபவத்தை, அவர் பல ஆண்டுகள் வாழ்ந்து கற்றுக் கொண்டதை, அவர் பல புத்தகங்கள்…

இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம்!

- தி.மு.க. அறிவிப்பு தி.மு.க. சார்பில் நவம்பர் - 4ம் தேதியன்று தமிழகம் முழுவதும் "இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள்" நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள…

அன்பைத் தவிர வேறொன்றும் இல்லை!

இன்றைய நச்: உயிரை விட்டுக் கொண்டிருப்பவனின் கடைசி உள் மூச்சும் வெளி மூச்சும்தான் இந்த வாழ்க்கை, அதில் அன்பைத் தவிர வேறெதையும் விதைக்காதீர்கள்! - பிரபஞ்சன்

காலம் தான் மனிதனைப் புதுப்பிக்கிறது!

இன்றைய நச் : மனிதனே ரொம்பப் பழமையான உலோகம்தான்; காலம்தான் அவனைப் புதிதுபுதிதாக வார்க்கிறது; வாழ்க்கையின் அந்த நிர்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள்; வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள்!            - ஜெயகாந்தன்