Browsing Category
கதம்பம்
வாருங்கள் அறிவியலாளர்களை உருவாக்குவோம்!
பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்
அறிவியலைக் கொண்டாட மனமில்லாதவர்கள், அவற்றின் பயன்களைக் கட்டாயம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்பார்கள்.
ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறையைப் பகுத்தறிந்து செயல்படுத்துவதே அறிவியல். அப்படியொரு…
ஜோதிடத்தை நம்பியா வாழ்க்கை?
இன்றைய நச் :
ஜாதகத்தையும்
ஜோதிடத்தையும் நம்பி
அதில் வாழ்க்கையைத்
தேடாதீர்கள்;
நல்ல வாழ்க்கை என்பது
கடும் உழைப்பின் பின்னால்
மறைந்திருக்கிறது!
– நேரு
உண்மை ஒன்றே நிலையானது!
தாய் சிலேட் :
உண்மை ஒன்றுதான்
என்றும் நிலைத்து நிற்கும்
தகுதியைப்
பெற்றிருக்கிறது!
– புத்தர்
குளிரும் வெயிலும் கலந்த கொடைக்கானல் தட்பவெட்பம்!
கொடைக்கானலில் வார விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக் என அனைத்து தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து இயற்கையின்…
எதிலும் அலட்சியம் வேண்டாம்!
தாய் சிலேட் :
சிறிய வேலைகளில்
அலட்சியம் காட்டுவதால்தான்
நாம் பெரிய
தவறுகளைச் செய்யக்
கற்றுக்கொள்கிறோம்!
– சுசன்னே நெக்கேர்
நேரத்தை வீணடிக்கும் நான்கு செயல்கள்!
இன்றைய நச் :
நாம் நான்கு வழிகளில் காலத்தை இழக்கிறோம்;
ஒன்றும் செய்யாமல் இருத்தல்,
செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருத்தல்,
தவறாகச் செய்தல்,
காலமற்ற காலத்தில் செய்தல்!
– வொல்தேர்
சோம்பேறிகளுக்கு சும்மா இருப்பதுகூட கடினம்!
இன்றைய நச் :
சோம்பேறிகள் முன்
வைரத்தைக் கொட்டினாலும்
கடைக்கு எடுத்துச் சென்று
விற்க வேண்டுமே
என்று அழுவார்கள்!
– அரேபியப் பழமொழி
காரணம் எதுவாக இருந்தாலும் கலங்காதே!
தாய் சிலேட் :
நீ துயரப்படக் காரணம்
எதுவாக இருந்தாலும்
பிறருக்குத் துன்பம்
செய்யாதே!
ஜார்ஜ் எலியட்
ஸ்கிரிப்ட் படிக்கும் திருமால்; வேடிக்கை பார்க்கும் நாரதர்!
அருமை நிழல் :
ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார் நடிப்பில் 1973-ல் வெளிவந்த படம் ‘திருமலை தெய்வம்’.
அந்தப் படத்தில் திருமால் வேடத்தில் இருக்கும் சிவகுமாரிடம் வசனத்தை விளக்குகிறார் ஏ.பி.நாகராஜன்.
அருகில் நாரதராக நடித்த…
தொழில்நுட்ப யுகத்தில் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்!
இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் பெண்கள் எப்படி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை உணர வைக்கும் விதமாக ‘உன் தோழி’ என்ற தலைப்பில் கலைஞர் தொலைக்காட்சி சார்பில் மகளிர் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்…