Browsing Category

கதம்பம்

வளங்களை மீட்க, ஆறுகள் காப்போம்!

மார்ச் 14 – சர்வதேச ஆறுகள் காப்பு தினம் பசுமை பூத்து நிற்கும் வெளி. அதன் நடுவே கோடு கிழித்தாற் போன்று பாயும் ஆறு. ஏகாந்தமான மனநிலையில் கரையில் அமர்ந்து கண்ணை மூடினால் சலசலக்கும் நீரின் சத்தத்தை மீறிய ஏதோவொன்று மனதுக்குள் கேட்கும்.…

எது திறமை?

இன்றைய நச் : மற்றவர்களால் முடியாததை செய்து காட்டுவது திறமை; திறமையால் முடியாததை செய்து காட்டுவது மேதாவித்தனம்! - சாக்ரடீஸ்

தேர்வு மதிப்பெண்களை வைத்துப் பிள்ளைகளை மதிப்பிடாதீர்கள்!

அன்பார்ந்த பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு! உங்களுடைய பிள்ளைகளுக்கான தேர்வுகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன. பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம். எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற்…

தன்னம்பிக்கையே உயர்வு தரும்!

தாய் சிலேட் : நான் எதையும் சாதிக்கக்கூடியவன் என்ற நம்பிக்கையுடன் நீ இருந்தால், பாம்பின் விஷம் கூட உன்னிடம் செயலிழந்துவிடும்! – விவேகானந்தர்

கரைந்து போகும் காலம்!

இன்றைய நச் : வாழ்க்கை யாருக்காகவும் காத்திருப்பதில்லை; காட்டாற்று நீரை கையில் தடுக்கிற முயற்சியில் மனிதர்கள் நடந்து கொண்டாலும் காலக் காட்டாறு கண் சிமிட்டி கைதாண்டி ஓடிவிடுகிறது! - பாலகுமாரன்

அரசுப் பேருந்துகளில் உள்ள குறைகளைத் தெரிவிக்க புகார் எண்!

அரசு போக்குவரத்துக் கழக பயணிகளுக்கான உதவி எண் மற்றும் ‘அரசு பஸ்' என்னும் இணையதளத்தை போக்குவரத்துத் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேருந்து இயக்கம் தொடர்பான சந்தேகங்கள்…