Browsing Category
கதம்பம்
நல் எண்ணங்களில் மனதை செலுத்துவோம்!
இன்றைய நச் :
துன்பத்தைத்
துறக்க வேண்டுமா?
நல்ல காரியத்தில்
உள்ளத்தைச்
செலுத்துங்கள்;
சுதந்திரமாக
இருக்க வேண்டுமா?
அறிவைப் பயன்படுத்தி
சிந்தியுங்கள்!
– மார்க்ஸ் அரேலியஸ்
அறியாமையை அகற்ற அறிவொளியைப் பரப்புவோம்!
தாய் சிலேட் :
அறியாமைதான் இருள்.
அந்த இருளை விரட்ட
நாம் உலகமெங்கும்
அறிவொளியைப் பரப்புவோம்!
– இங்கர்சால்
அண்ணா சொல்லிய முக்கியமான இந்தி நூல்!
1962-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, ராஜ்யசபைக்குத் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
சபையில் ஒருமுறை இந்தித் திணிப்பு பற்றி காரசாரமாக விவாதம் நடந்தது. வட இந்தியத் தலைவர்கள் கட்சி பேதமின்றி இந்தித் திணிப்புக்கு வக்காலத்து வாங்கிப்…
அடக்கம் இல்லாத மனதால் ஆபத்து!
இன்றைய நச் :
ஒரு பகைவனால் ஏற்படும்
தீமையை விட
அடக்கம் இல்லாத மனமே
ஒருவனுக்கு அதிகமான
தீமையைச் செய்கிறது!
– புத்தர்
படிப்பதால் விலகும் அறியாமை!
தாய் சிலேட் :
நாம் படிக்கப் படிக்க
நம்மிடமிருக்கும்
அறியாமையை
அறிந்து
கொள்கிறோம்!
– ஷெல்லி
நாம் தான் கவலையை உருவாக்குகிறோம்!
படித்ததில் ரசித்தது:
அசைந்து கெட்டது மனம்;
அசையாமல் கெட்டது உடல்;
எது அசைய வேண்டுமோ
நாம் அதைச் செய்யாமல்
உடலை வளைக்காமல்
நோயைக் கொண்டு வருகிறோம்;
அசையாமல் வைக்க வேண்டிய மனதை
யோசனை என்ற பெயரில் சிந்தித்து சிந்தித்து
முக்கியமான…
கல்வியின் பயன் என்ன?
இன்றைய நச் :
கல்வி ஒரு மூட்டை நூல்களை
வாசிப்பதல்ல;
அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி
ஆகியவற்றை சொல்லித் தருவதாகும்.
– எட்மண்ட் பர்க்
உருண்டோடும் வாழ்க்கை!
தாய் சிலேட் :
மனித வாழ்வு என்பது
இலையில் உருண்டோடும்
பனித்துளி போன்றது!
– தாகூர்
அறிவைப் பெருக்கும் ஆயுதம்!
தாய் சிலேட் :
அறிவைப் பெருக்கும்
படைக் கருவிகளை
நான் நூலகங்களிலிருந்தே
பெற்றுக் கொள்கிறேன்!
– இங்கர்சால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அநீதி!
இன்றைய நச் :
எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு
ஒருவன் ஓடினான்:
"திருடன் திருடன்" என்று கத்தினேன்;
அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக
என்னைக் கைது செய்து விட்டார்கள்!
- கவிக்கோ அப்துல் ரகுமான்