Browsing Category

கதம்பம்

உங்களிடம் மாற்றம் வரவேண்டும்!

ராம்குமார் சிங்காரம் எழுதிய தன்னம்பிக்கைத் தொடர் - 3 **** கனவு காண்பதால் மட்டும் ஒருவர் பணக்காரராக ஆகிவிட முடியாது. அப்படியானால் பணக்காரராவதற்கு என்ன தேவை? உங்களிடத்தில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும். ‘நீங்கள் ஏழு கடல்... ஏழு மலையைத்…

அறிவுதான் மனதின் உணவு!

படித்ததில் பிடித்தது : மனதில் நிறைய துளைகள் உள்ளன. அவற்றின் வழியே மனம் நிரம்புவதும் கொட்டிப் போவதும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது. கண்கள் வழியாக தகவல் ஏதாவது கிடைக்குமா என்று மனம் பார்த்துக் கொண்டே இருக்கிறது. எது கிடைத்தாலும் அதை…

பாலகுமாரன்: திரையுலகம் தவறவிட்ட படைப்பாளி!

எழுத்தாளர் பாலகுமாரனின் நாவல்கள் வாசித்திருக்கிறேன். அவர் வசனம் எழுதிய திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். நாவலுக்கும் திரைக்கதைக்குமான செய்திறனை நன்றாக அறிந்த எழுத்தாளர் என்றால் அவர் பாலகுமாரன்தான். அவரது நாவலின் முத்திரை திரைப்பட…

பணம் பேசத் தொடங்கினால் உண்மை ஊமையாகும்!

இன்றைய நச்: உலகில் மிகச் சிறந்தது எதுவென்றால் கேட்காமல் செய்யப்படும் உதவியே! பணம் பேசத் தொடங்கும் போது, உண்மை ஊமையாகிவிடும்! இதயம் ரோஜாவாக இருந்தால், பேச்சில் அதன் வாசனை தெரியும்! – ரஷ்யப் பழமொழி

அதனால் தான் அதை வாழ்வென்கிறோம்!

படித்ததில் ரசித்தது: பெருங்கோபமும் பேரமைதியும் சேர்ந்தே அமைகிறது வாழ்க்கை. மேகத்தில் இருந்து பொழியும் மழைபோலல்ல அது. மலையில் இருந்து தரை நோக்கி விழும் நீர்வீழ்ச்சியாகவும் சலசலத்து ஓடும் நதியாகவும் அதை கொள்ள முடியாது. அது எந்த…

எது ஜனநாயகம்?

தாய் சிலேட் : ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்கும் திறன் உள்ளவனாகவும் கல்வியறிவு உடையவனாகவும் திகழ வேண்டும் அதுவே ஜனநாயகம்! - அண்ணல் அம்பேத்கர் 

இழந்தவற்றை மீட்கும் நம்பிக்கை!

இன்றைய நச் : நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள் உயிருள்ள வரையில் நம்பிக்கையும் அதோடு ஒன்றியிருக்க வெண்டும் நம்பிக்கை மட்டும் இருந்தால் இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம்! - ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன்