Browsing Category
கதம்பம்
படித்ததில் ரசித்தது
படித்ததில் ரசித்தது :
நாம ஜெயிக்கிறோம்;
சம்பாதிக்கிறோம்;
தோக்குறோம்;
ஒண்ணுமே இல்லாமப் போறோம்;
இது எல்லாத்தையும் தாண்டி
நாம இஷ்டப்பட்ட
வேலையைச் செய்றோம்கிறது
எவ்வளோ பெரிய பாக்கியம்!
- திரைப்பட ஆளுமை பாலுமகேந்திரா
எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்…!
பல்சுவை முத்து :
ஒவ்வொரு ஆசிரியரும் தன் வாழ்நாள் முழுதும் தன்னிச்சையாகக் கற்றுணரும் தனிப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
'என்ன செய்வாய்' என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறருக்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும் கல்விமுறைதான் ஒரு…
விழித்தெழட்டும் எனது தேசம்!
இன்றைய நச் :
எங்கே மனதில் பயமின்றி தலை திமிர்ந்து நிற்கிறார்களோ,
எங்கே அறிவுடைமை அனைவருக்கும் பொதுவில் உள்ளதோ,
எங்கே துண்டு துண்டாக சிதறாத உலகம் உள்ளதோ,
எனது தந்தையே, அங்கே எனது தேசம் விழித்தெழட்டும்
- கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்
உயிருள்ளவரை உழைக்க விருப்பம்!
தாய் சிலேட்:
உயிர் உள்ளவரை
உழைத்து வாழ விரும்புகிறேன்;
உழைக்க உழைக்கத்தான்
எனக்கு உயிர்வாழ
விருப்பம் அதிகரிக்கிறது!
– பெர்னார்ட் ஷா
அண்ணாவும் சிங்கப்பூரின் தந்தையும்!
அருமை நிழல் :
சிங்கப்பூர் என்ற நாடு பிறந்த போது வெறும் 7% தமிழர்கள் கொண்ட நாட்டில் தமிழை தேசிய மொழிகளில் ஒன்றாகவும் ஆக்கியவர் லீ குவான் வ்யூ.
நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு பேரறிஞர் அண்ணாவை சிங்கப்பூர் வரவழைத்து மரியாதை செய்த…
மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் வெற்றி!
தாய் சிலேட் :
வெற்றியடைவது
மகிழ்ச்சி அல்ல;
மகிழ்ச்சியுடன்
இருப்பதுதான்
வெற்றி!
- சாக்ரடீஸ்
நுண்ணறிவைக் கற்றுத் தரும் நூல்கள்!
இன்றைய நச்:
வரலாறு - மனிதனை அறிவாளியாக்குகிறது;
கவிஞனை தரமான கற்பனைவாதியாக்குகிறது;
கணக்கு - நுண்ணறிவு உடையவனாக்குகிறது;
அறிவியல் - ஆழ்ந்த சிந்தனையாளனாக்குகிறது;
நீதி - அமைதியானவனாக்குகிறது;
தர்க்கவியல் விவாதத் திறமையும்…
சாந்தி நிகேதனில் காந்தி…!
பல்சுவை முத்து :
“நான் சாந்தி நிகேதன் சென்றதிலிருந்து ஆசிரியர், மாணவர்களுடன் நெருங்கிப் பழகினேன்.
அவரவர்களே தங்களின் பணிகளைச் செய்து கொள்வதையும் கண்டேன். ஆசிரியர்களுக்கு ஓர் யோசனையைக் கூற முன்வந்தேன்.
சமையலுக்குத் தனியே சமையற்காரரை…
யார் பழமைவாதிகள்?
இன்றைய நச் :
பழமைவாதிகள் என்பவர்கள்
எழுபது வயதுக்கு மேல் தான்
இருக்கணும்கிறது இல்லை
இருபது வயசிலேயும் இருக்கலாம்!
- ஜெயகாந்தன்
இயல்பிலிருந்து இயற்கை மாறிய தருணம்!
படித்ததில் ரசித்தது :
சீசனில் இல்லாத பழங்களை
மனிதன் எல்லா பருவத்திலும்
உண்ண பேராசை பூண்டபோது
வேளாண்மையிலிருந்த
இயற்கை நீங்கியது!
- ஜப்பானிய வேளாண்மை அறிஞர் மசனாபு ஃபுக்கோகா