Browsing Category

கதம்பம்

பூமியைப் பாழாக்குவதைத் தவிர்ப்போம்!

ஏப்ரல் 22 – உலக புவி தினம் இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே புகழ்ந்துவிட்டு, எவ்வளவு மதிப்புக்குறைவாக அவ்விஷயத்தை அணுகமுடியுமோ அதனைத் தொடரும் வழக்கம் சில மனிதர்களிடையே உண்டு. அதாவது, ‘பேச்சு வேற செயல் வேற’ என்றிருப்பதே இவர்களது தத்துவம்.…

அன்பெனும் ஈரம் குறையாமல் இருக்கட்டும்!

தாய் சிலேட் : சூழ்நிலைகள் மாறினாலும் பருவங்கள் ஓடினாலும் அன்பு என்ற ஈரம் ஒன்று மட்டும் மாறாமல் இருந்தால் மனம் என்றும் மாறாது இருக்கும்! - நபிகள் நாயகம்

நல்ல ரசிகர்தான் நல்ல கலைஞராக இருக்க முடியும்!

அருமை நிழல்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். லால்குடி ஜெயராமன் அவர்களின் ரசிகர். 1971-ம் ஆண்டு சென்னையில் லால்குடி ஜெயராமன் அவர்களும் சிதார் மேதை விலாயத்கான் அவர்களும் சேர்ந்து அளித்த இசை…

ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் நாடகம்!

‘68,85,45 + 12 லட்சம்’ என்ற இந்த நாடகம் ஒரு தலித் இளைஞனின் பார்வையில், நிலம், நீர், தீ, காற்று ஆகியவை மீதான உரிமைகள் தலித் மக்களுக்கு மறுக்கப்படுவதை காட்சிப்படுத்தி, பௌத்தம் தழுவிய அம்பேத்கரின் செய்தியை இறுதியாக வைக்கிறது! ஆடல், பாடல்,…

பொதுவுடமைக் கொள்கையை திசை எட்டும் சேர்ப்போம்!

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம். தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான். தமிழ் தாழ்ந்தால் தமிழன் வீழ்வான். உன் தாயை பழித்தவனை தாய்…

சுயநலத்தை கைவிடு!

இன்றைய நச் : சுயநலத்தை கைவிடு; தெய்வத்தை முழுமையாக நம்பு; உண்மையை மட்டுமே பேசு; நியாயமான செயல்களில் ஈடுபடு; எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வாய்! - பாவேந்தர் பாரதிதாசன்

நபி(ஸல்) அவர்களது ஏழ்மை நிலை!

ஹழ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 'ஒரு பிறை மாதம் சென்று விடும். பிறகு இரண்டாவது பிறையும் மாதமும் சென்றுவிடும். ஆனால், நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தில் ரொட்டி சுடுவதற்கோ, வேறு ஏதேனும் சமைப்பதற்கோ நெருப்பு எரிக்கப்படாது'…

தன்னம்பிக்கை உள்ளவனை தோல்வி நெருங்காது!

தாய் இன்றைய நச் பகுதி : தன்னுடைய தைரியம், சுயமரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்கு தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது! - ஒரிசன் ஸ்வெட் மார்டென்